
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து வருபவர் நடிகை சமந்தா. சில வருடங்களுக்கு முன்பு நாகார்ஜூனாவின் மகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் இவரின் கவர்ச்சி புகைப்படம் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது.
சமீபத்தில் அப்படி ஒரு புகைப்படம் வெளியானது. அதில், அவர் அணிந்திருக்கும் உள்ளாடை தெரியும் படி அந்த ஆடை அமைந்துள்ளது. இதைக்கண்ட ரசிகர்கள் ‘திருமணம் ஆன பின்பு இப்படி ஆடை உடுத்தலாமா?’ என திட்டி தீர்த்து வருகின்றனர்.
