
Cinema News
மனிதாபிமானம் இல்லாத ஆளு மணிரத்னம்…! சரத்குமாருக்கு நடந்த கொடுமையை வெளிச்சம் போட்டு காட்டிய பார்த்திபன்…
Published on
By
தமிழ் சினிமாவில் காதலையும் சரி உணர்வுகளையும் சரி ஒப்பிட்டு கூற முடியாத அளவிற்கு தன்னிச்சையாக காட்டக்கூடியவர் இயக்குனர் மணிரத்னம். இவரின் படைப்புகள் எண்ணிலடங்கா. ஆக்ஷன் படங்களாக இருக்கட்டும், காதலை மையமாக கொண்ட படங்களாக இருக்கட்டும் அதில் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் மணிரத்னம்.
தான் நினைத்ததை அடையும் வரை நடிகர்களை விடமாட்டார். தத்ரூபமாக இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கக் கூடியவர். இவரின் படைப்பில் வருகிற 30 ஆம் தேதி பல நட்சத்திரங்கள் ஒன்று கூடி நடித்திருக்கும் படமான பொன்னியின் செல்வன் திரைக்கு வரவிருக்கிறது.
இதையும் படிங்கள் : மீண்டும் ஹீரோ!..அடுத்த சந்தானம் ஆகிறாரா நடிகர் சூரி!..பாத்து செய்யிங்க பாஸ்!..
ஏராளமான முன்னனி நட்சத்திரங்கள் நடித்திருக்கக்கூடிய அந்த படத்தை பற்றி அதில் நடித்த பிரபலங்கள் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். இதில் நடிகர் பார்த்திபன் மணிரத்னம் பற்றி யாரும் அறியாத சில தகவலை கூறினார். அதாவது மணிரத்னம் மனிதாபிமானம் இல்லாத ஆளு என்று தெரிவித்துள்ளார்.
ஏனெனில் இந்த படத்தில் நடித்திருக்கும் எல்லா நடிகர்களிடமும் அதிக வேலையை வாங்கியுள்ளார். அவர் நினைக்கும் காட்சிகள் வரும் வரை யாரையும் விடமாட்டார். ஒரு சமயம் நானும் சரத்குமாரும் சேர்ந்து நடிக்கும் காட்சி அது.சூர்யன் உதயமாகும் நேரத்தில் அந்த காட்சி படமாக்கப்பட்டது. அப்போது திடீரென சரத்குமாருக்கு காலில் தொய்வு ஏற்பட்டு நொண்டி நொண்டி நடந்துள்ளார். ஆனால் மணிரத்னம் ஒன் மோர் டேக் கேட்டுள்ளார். அப்போது சரத் சார் நடக்க முடியவில்லை என்று கூற மணிரத்னம் ஓ அப்படியா நீங்கள் நிஜமாகவே அப்படி நடிக்கிறீர்கள் என்று நினைத்தேன் என்று சொல்லி மறுபடியும் ஒன் மோர் டேக் கேட்டுள்ளார் மணிரத்னம்.
Nayanthara: கடந்த 2020 ஆம் ஆண்டு ஆர் ஜே பாலாஜி இயக்கி நடித்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்த படம் மக்கள்...
STR49: சினிமாத்துறை என்றாலே எல்லாவற்றுக்கும் அடிப்படை வாய்ப்புதான். ஒரு நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், உதவி இயக்குனர், ஒளிப்பதிவாளர், எடிட்டர் என யாராக...
Vijay TVK: தற்போது அரசியல் களமே பெரும் பரபரப்பாக இருக்கிறது. கரூர் சம்பவத்தில் அடுத்து என்ன நடக்க போகிறது என்பதை பார்க்க...
ரஜினி கமல் காம்போ : இந்திய சினிமாவின் அடையாளமாக விளங்குபவர்கள் ரஜினி மற்றும் கமல். 80-களின் காலகட்டத்தில் இருவரும் சேர்ந்து நடிக்க...
Rajasaab: ஏற்கனவே தெலுங்கில் சில படங்களில் நடித்திருந்தாலும் ராஜமவுலி இயக்கிய பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு திரைப்படங்கள் மூலம்...