
latest news
கமலை மேடையில் வெளுத்து வாங்கும் ராதாரவி!..வாய்ப்பு வாங்கி கொடுத்தவரையே காலவாரி விடலாமா?..
Published on
By
என்னதான் சினிமாவில் ராதாரவி இன்று ஒரு தவிர்க்க முடியாத நடிகராக இருந்தாலும் அச்சாணி என்பது அவரது தந்தையான நடிகர் எம்.ஆர்.ராதாவின் இரத்தத்தின் மூலமே பிறந்திருக்கும் என்று சொன்னால் அது பொய்யாகாது.
அந்த அளவுக்கு அவரது தந்தையை பார்த்து பார்த்து வளர்ந்தவர் அல்லவா ராதாரவி. ஆனால் அப்படிப்பட்ட ராதாரவிக்கு சினிமாவில் வாய்ப்பு வாங்கி கொடுத்தது யாரென்றால் கமல் என்று ஒரு பேட்டியில் சித்ரா லட்சுமணன் தெரிவித்தார்.
ராதாரவி முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகமான படம் மன்மதலீலை. ராதாரவியும் கமலும் ஒரே தெருவில் வசித்து சந்தித்துக் கொண்டவர்கள். அதனால் பழக்கமும் அதிகமாம். அதனால் பாலசந்திரனிடம் ராதாரவியை பற்றி கூறி வாய்ப்பு கொடுங்கள் என மன்மதலீலை படத்திற்காக வாங்கி கொடுத்தாராம்.
மேலும் நடிகர் சங்க தேர்தலிலும் ஒரு சமயம் ராதாரவிக்காக பக்க பலமாக இருந்தவரும் கமல் தான் என சித்ரா லட்சுமணன் தெரிவித்தார். இப்படி இருக்கும் போது அவரவர்கள் வளர்ந்து விட்ட நிலையில் ஒருவருக்கொருவர் விமர்சித்து வருவது சகஜம் தான் எனவும் சித்ரா லட்சுமணன் கூறினார்.
கோலிவுட்டில் முக்கிய நடிகர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் தனுஷ். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பேன் இண்டியா நடிகராக வலம் வருவதோடு மட்டுமில்லாமல்...
Idli kadai: ராயன் திரைப்படத்திற்கு பின் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் இட்லி கடை படம் நேற்று வெளியானது.. இந்த படத்தை ரெட்ஜெயண்ட்...
தனுஷ் இயக்கத்தில் வெளியாகி உள்ள படம் இட்லி கடை. படத்தைப் பற்றி பிரபல யூடியூபர் புளூசட்டை மாறன் என்ன சொல்றாருன்னு பாருங்க…...
Nayanthara: கடந்த 2020 ஆம் ஆண்டு ஆர் ஜே பாலாஜி இயக்கி நடித்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்த படம் மக்கள்...
TVK Vijay: கடந்த 27ம் தேதி சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய...