
Cinema News
வீடு வாங்கி கொடுத்து நன்றியை தெரிவித்த ரஜினி!..யார் அந்த பிரபலம் எதற்காக தெரியுமா?..
Published on
By
என்னதான் ரஜினியை சினிமாவில் அறிமுகப்படுத்தியது கே.பாலசந்தர் என்றாலும் அவராலயும் ஒரு ஹீரோவாக நடிக்க முடியும் என்று முதன் முதலில் தன் படமான பைரவி படத்தில் ரஜினியை ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர் தயாரிப்பாளரும் இயக்குனரும் கதாசிரியருமான கலைஞானம் தான்.
ஆரம்பத்தில் ஹீரோவாக நடிக்க பயந்த ரஜினியை சமரசம் செய்து உன்னால் கதாநாயகனாக நடிக்க முடியும் என தெம்பூட்டியன் கலைஞானம். ஆகவே ரஜினியின் சினிமா வாழ்க்கையில் பாலசந்தருக்கு எந்த அளவுக்கு பங்கு இருக்கிறதோ அதே அளவுக்கு கலைஞானத்திற்கும் இருக்கிறது.
இந்த நன்றியை மறவாத ரஜினி தன் நன்றிக்கடனை சரியாக ஒரு மேடையில் வெளிப்படுத்தினார். கலைஞானத்திற்கு ஒரு விழா எடுத்து அமைச்சர் பெருமக்கள் முன்னிலையில் பிரபலங்கள் சூழ மகுடம் சூட்டப்பட்டது. அப்போது பேசிய நடிகர் சிவக்குமார் கலைஞானத்திற்கு சொந்தமாக வீடு இல்லை என்பதை மேடையில் வெளிப்படையாக கூறினார். இதை கேட்ட அமைச்சர்கள் அரசு சார்பில் அவருக்கு வீடு கட்டி தரப்படும்
என வாக்குறுதி கொடுக்க
அந்த மேடையில் அமர்ந்திருந்த ரஜினி அரசாங்கம் செய்ய வேண்டாம், நான் வீடு வாங்கி தருகிறேன் என்று கூறி ஒரு பெரிய வீட்டையே வாங்கி கொடுத்திருக்கிறார். இதை கலைஞானமே ஒரு பேட்டியில் தெரிவித்தார்.
சர்ச்சை நாயகன் பாலா : kpy பாலா மீது பல சர்ச்சைகள் அவரை சுற்றி சுழற்றி அடித்துக் கொண்டிருக்கிறது. இதுவரை பாலா...
Ajith Vijay: தமிழ் சினிமாவில் எப்படி எம்ஜிஆர் – சிவாஜிக்கு பிறகு ரஜினியும் கமலும் பல சாதனைகள், வெற்றிகளை குவித்து வந்தார்களோ...
சிம்புவுடன் இணைந்த வெற்றிமாறன்: தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் இந்திய சினிமாவில் முக்கிய, அதே சமயம் சிறந்த இயக்குனராக பார்க்கப்படுபவர் வெற்றிமாறன். இத்தனைக்கும்...
வடிவேலுவின் கோபம் : தற்போது சமூக வலைதளங்களில் வைகைப்புயல் வடிவேலுதான் பேசும் பொருளாக மாறி உள்ளார். அதற்கு காரணம் சமீபத்தில் அவர்...
தனுஷை வைத்து பல படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். தனுஷை வைத்து பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இதில்...