சமூகவலைத்தளங்களில் முன்னழக தூக்கலாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். இவர் பெங்களூரை சேர்ந்தவர்.

Also Read
மாடலிங் துறையில் ஆர்வமிருந்த இவருக்கு சினிமாவில் நடிக்கும் ஆசையும் ஏற்பட்டது. எனவே, கோலிவுட்டில் வாய்ப்பு தேட சின்ன சின்ன படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் கவர்ச்சி விருந்து வைத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

ஒரு கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து பல மாதங்கள் சிகிச்சை பெற்று பின் குணமடைந்தார். அதன்பின் சில திரைப்படங்களில் நடித்தார்.

லெஜண்ட் உள்ளிட்ட சில படங்களில் ஒரு பாடலுக்கும் நடனமாடினார். மேலும், வழக்கம்போல் முன்னழகை தூக்கலாக காட்டும் உடைகளை அணிந்து தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ள யாஷிகா வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.




