">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
வீட்லயே காய்ச்சி பழகிட்டா டாஸ்மாக்குக்கு எவன் வருவான்? – தெறிக்கும் மீம்ஸ்
கொரோனா ஊரடங்கு காரணமாக டாஸ்மாக்குகள் மூடப்பட்டுள்ளது. எனவே, கள்ளத்தனமாக மதுபாட்டிலை சிலர் விற்பனை செய்வதும், போலீசார் அவர்களை கைது செய்வதும் தொடர்கதையாகி வருகிறது.
இதில், மதுவுக்கு அடிமையான சிலர் சாராயத்திற்கு தேவையான சில பொருட்களை வாங்கி தங்கள் வீட்டிலேயே குக்கரில் சாராயம் காய்ச்ச துவங்கி விட்டனர். அவர்களில் சிலரை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் ஒரு மீம்ஸ் வலம் வருகிறது. இவங்களே இப்படியே பழக்கிட்டா டாஸ்மாக் கடைக்கு ஒருத்தனும் வரமட்டான் என தமிழக அரசு கருதுவது போல் அந்த மீம்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது.
வீட்டுக்குள்ள குக்கர்ல சாராயம் காச்சுறவன கூட ஸ்பை வச்சு துரத்தி புடிக்கிறீங்களே.. மக்கள் உசுரு மேல அவ்வளவு அக்கறையா மாப்ள?
அக்கறையா? இப்படியே பழக விட்டோம், கடை தொறந்தப்பறம் எவனும் வர மாட்டானுங்க மாமா.. pic.twitter.com/YbosYPBw9w
— ✯சண்டியர்✯ (@BoopatyMurugesh) April 21, 2020