Categories: latest news

இவ்ளோ சம்பாதிச்சும் செந்தில் அதுல வீக்கா? மனைவி சொன்ன சீக்ரெட்.. அட கடவுளே

Actor Senthil:தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 800 படங்களுக்கு மேல் நடித்து தன்னுடைய தனித்துவமான நகைச்சுவையால் இன்று வரை மக்கள் மத்தியில் ஒரு நிலையான இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் செந்தில். இவர் கவுண்டமணியுடன் சேர்ந்து ஏராளமான படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களை ரசிக்க வைத்தனர். இருவரில் யார் திறமையானவர் என யாராலுமே சொல்ல முடியாது.

யாரால் யாருக்கு புகழ் கிடைத்தது என்பதையும் சொல்ல முடியாது. ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் கிடையாது. கவுண்டமணியால் செந்திலுக்கு பெருமை. செந்திலால் கவுண்டமணிக்கு பெருமை என்றுதான் சொல்ல முடியும். அந்த அளவுக்கு இருவரும் இந்த அளவு இன்றுவரை மக்கள் மத்தியில் நிலைத்து இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் இருவருக்குள்ளும் இருந்த புரிதல்தான்.

இதையும் படிங்க: சான்சே இல்ல!.. விஜய் ஆண்டனி இன்னொரு விஜயகாந்த்!. பிரபல தயாரிப்பாளர் நெகிழ்ச்சி…

இந்த நிலையில் சமீபத்தில் செந்தில் தனது குடும்பத்துடன் ஒரு தனியார் youtube சேனலுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். அந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அதாவது அவருடைய மனைவியை பெண்பார்க்கும் போது நிகழ்ந்த சம்பவங்களை கூறினார் செந்தில். அப்போது அவர்கள் ஊரில் பெண்பார்க்கும் படலம் என்பது இவர்கள் காலத்தில் இருந்து தான் ஆரம்பமானதாம்.

அதற்கு முன்னால் வரை சொந்தத்திலேயே திருமணம் முடித்து வைப்பார்களாம். அதனால் பெண்பார்க்கும் படலம் என்பது எங்கள் திருமணத்திலிருந்து தான் ஆரம்பமானது என கூறினார். அது மட்டும் அல்லாமல் இன்று கோடிக்கணக்கில் சம்பாதித்து வைத்திருக்கும் செந்தில் பண விஷயத்தில் மிகவும் வீக்கானவராம். பணத்தை எண்ண கூட தெரியாதாம்.

இதையும் படிங்க: சத்யராஜ் சம்பளமே வாங்காம நடிச்ச படம இதுதானாம்… ஆனா அவரு அப்படி சொல்லலையே..!

எல்லாவற்றையும் அவருடைய மனைவிதான் கவனித்து வருகிறாராம். அதனால் திருமணம் முடிந்ததும் செந்திலின் அப்பா செந்தில் மனைவியிடம்  ‘அவன் பண விஷயத்தில் ரொம்ப வீக்கா இருப்பான்.அதனால் அதை நீ தான் பார்த்துக் கொள்ள வேண்டும்’ என சொல்லி அனுப்பினாராம். அதிலிருந்து சம்பளம் மற்றபடி வரும் பணங்களை எல்லாம் அவர் மனைவிதான் இன்று வரை கவனித்து வருகிறாராம் .ஆனால் யாருக்காவது உதவி செய்ய வேண்டும். நலிந்த கலைஞர்களுக்கு ஏதாவது பொருள் உதவி செய்ய வேண்டும் என்றால் மட்டும் வருகிற சம்பளத்தில் பாதியை வைத்துக்கொண்டு மீறி பாதியை தான் தன் மனைவியிடம் வந்து கொடுப்பாராம் செந்தில்.

Rohini

Recent Posts

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

4 hours ago

கலைஞர் குடும்பத்தை பார்த்து அரசியலுக்கு வர ஆசைப்பட்ட விஜய்!.. பிடி செல்வகுமார் ஓபன்..

நடிகர் விஜய் இப்போது அரசியல்வாதியாக மாறியிருக்கிறார். அவரின் தமிழக வெற்றிக் கழகம் விரைவில் சட்டமன்ற தேர்தலில் சந்திக்கப்போகிறது. அரசியல்வாதியாக விஜய்…

8 hours ago

அரசன் படத்துக் கதை இதுதாங்க… சிவகார்த்திகேயன் படத்தோடு சிம்பு மோதுகிறாரா?

நடிகர் சிம்பு தற்போது நடித்து வரும் அரசன் படத்தை வெற்றி மாறன் இயக்கி வருகிறார். அனிருத் இசை அமைத்துள்ளார். இதே…

9 hours ago

இயக்குனர் பாரதிராஜா எப்படி இருக்கிறார்?!.. வெளியான போட்டோ!…

பதினாறு வயதினிலே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர் பாரதிராஜா. அதன்பின் தொடர்ந்து பல திரைப்படங்களை இயக்கி…

23 hours ago

யோகிபாபுவின் அட்ராசிட்டி!.. கண்டிக்காத ரஜினி!.. ஜெயிலர் 2 ஷூட்டிங்கில் நடந்தது என்ன?..

தமிழ் சினிமாவில் தற்போது விவேக் இல்லை. கவுண்டமணி நடிப்பதில்லை.. வடிவேலுக்கு ரிட்டயர்ட் ஆகும் வயதாகிவிட்டது. அதோடு, அவரின் காமெடியும் எடுபடவில்லை.…

24 hours ago

Siragadikka Aasai: ரோகிணிக்கு செம செக் வைத்த முத்து, மீனா… இதாவது ஜெயிக்குமா?

Siragadikka aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைய எபிசோட்டில் ரோகிணிக்கு எதிராக சரியான காயை…

1 day ago