புயல் வர நேரத்துல கடல்ல கவர்ச்சி எதுக்கு செல்லம்!.. ஐஸ்வர்யா மேனனின் ஹாட் கிளிக்ஸ்…

Published on: December 9, 2022
---Advertisement---

கேரளா சொந்த மாநிலமாக இருந்தாலும் தமிழகத்தில் ஈரோட்டில் பிறந்தவர் ஐஸ்வர்யா மேனன். எனவே, மலையாளத்தை விட தமிழ் நன்றாக பேசுவார். இவர் பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளை கூட சென்னையில் முடித்தார்.

iswarya

மாடலிங் மற்றும் சினிமாவில் ஆர்வம் கொண்ட ஐஸ்வர்யா மேனன் ஆப்பிள் பெண்ணே என்கிற திரைப்படத்தில்தான் அறிமுகமானார். அதன்பின் சில படங்களில் நடித்தார்.

iswarya

ஆனால், முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்பு அவரை தேடிவரவில்லை. எனவே, கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். சினிமா வாய்ப்புக்காக கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதையும் படிங்க: உன்ன பாத்தாலே சும்மா ஜிவ்வுன்னு இருக்கு!.. வெண்ணக் கட்டி உடம்ப காட்டும் ஜான்வி…

iswarya

இந்நிலையில், படகில் கடலுக்கு சென்று கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘மாண்டேஸ் புயல் வர நேரத்துல கடலில் கவர்ச்சி தேவையா’ என கிண்டலடித்து வருகின்றனர்.

iswarya
iswarya

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.