Connect with us

Entertainment News

இப்படி காட்டியே எங்கள வெறியேத்துற!…ஐஸ்வர்யா மேனனினிடம் புலம்பும் ரசிகர்கள்….

பூர்வீகம் கேரளா என்றாலும், தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவர் ஐஸ்வர்யா மேனன். எஸ்.ஆர்.எம் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்தவர். மாடலிங் மற்றும் சினிமா துறையில் ஆர்வம் இருந்ததால், சுந்த சி இயக்கிய ‘காதலில் சொதப்புவது எப்படி’ திரைப்படம் மூலம் நடிக்க துவங்கினார்.

iswarya

 

அப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். அதன்பின், ‘ ஆப்பிள் பெண்ணே’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். சில கன்னட, தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்தார்.

iswarya

வீரா, தமிழ்படம் 2, நான் சிரித்தால் ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். சமீபத்தில் அவர் நடிப்பில் வேழம் என்கிற திரைப்படம் வெளியானது. அதோடு, தமிழ் ராக்கர்ஸ் எனும் வெப் சீரியஸிலும் நடித்துள்ளார்.

iswarya

அதோடு, தனது கட்டழகை கச்சிதமாக காட்டும் உடைகளில் போஸ் கொடுத்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

iswarya

இந்நிலையில், கட்டழகை நச்சுன்னு காட்டும் உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

iswarya

google news
Continue Reading

More in Entertainment News

To Top