Categories: Entertainment News

மல்கோவா மாம்பழம் மதமதன்னு நிக்குது!….கொத்தும் கொலையுமா நிக்கும் ஐஸ்வர்யா….

சொந்த மாநிலம் கேரளா என்றாலும் தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவர் ஐஸ்வர்யா மேனன். சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த ‘காதலில் சொதப்புவது எப்படி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார். ஆப்பிள் பெண்ணே படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தனது மூக்கழகை மாற்றிக்கொண்டார்.

சில கன்னட, மலையாள படங்கள் மற்றும் தமிழ் படம் 2, நான் சிரித்தால் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தற்போது வேழம் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

ஒருபக்கம், தனது வாளிப்பான உடம்பை எடுப்பாக காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார்.

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.

Published by
சிவா