அத க்ளோசப்ல காட்டி பயமுறுத்தாதம்மா!….நடிகை கிரணிடம் கெஞ்சும் ரசிகர்கள்…

Published on: November 12, 2021
kiran
---Advertisement---

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொளுக் மொளுக் தோற்றம் கொண்ட நடிகைகள் என்றாலே ஒரு அலாதி பிரியம்தான். அப்படி வட இந்தியாவில் இருந்து வந்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்கள் குஷ்பு, கிரண், நக்மா, ஜோதிகா என பெரிய பட்டியலே இருக்கிறது.

வழக்கம் போல் பாலிவுட்டிலிருந்து கோடம்பாக்கத்திற்கு வந்தவர்தான் நடிகை கிரண் ரத்தோட். ஏ.வி.எம் தயாரிப்பில் உருவான ஜெமினி படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக அவர் நடித்தார். இப்படத்தை சரண் இயக்கியிருந்தார்.

kiran

அப்படத்தில் ஒரு மார்வாடி பெண்ணாக நடித்து அசத்தினார் கிரண். அந்த வேடத்திற்கு அவர் பொருத்தமாக இருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற ‘ஓ போடு’பாடல் வைரல் ஹிட். எனவே, படமும் ஹிட் ஆனது. முதல் படமே வெற்றியை பெற அவரை தேடி வாய்ப்புகள் வந்தது.

அதன்பின் கமல்ஹாசன் – மாதவன் நடித்த ‘அன்பே சிவம்’ படத்தில் நல்ல வேடம் கிடைத்தது. ஆனால், வில்லன், பரசுராம், திவான், வின்னர் உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சி நாயகி வேடம்தான். அதன்பின் கதாநாயகி வாய்ப்புகள் வரவில்லை. எனவே விஜய் நடித்த ‘திருமலை’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். அதன்பின் வாய்ப்புகள் வரவில்லை. எனவே, மீண்டும் பாலிவுட் பக்கம் சென்றார்.

kiran
kiran

தற்போது பாலிவுட்டிலும் அவருக்கு வாய்ப்புகள் இல்லை. எனவே, கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிடுவது, டப்ஸ்மாஸ் வீடியோக்களை வெளியிடுவது, அரை டவுசரை போட்டுகொண்டு செக்ஸியாக நடனமாடி வீடியோ வெளியிடுவது என ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

kiran

இந்நிலையில், முன்னழகை க்ளோசப்பில் காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது. இதைப்பார்த்த நெட்டிசன்கல் ‘ க்ளோசப்பில் காட்டி பயமுறுத்தாதம்மா’ என பதிவிட்டு வருகின்றனர்.

kiran

Leave a Comment