ஹோட்டலில் தாலி கட்ட சொன்ன நடிகை லட்சுமி!.. மிரட்சியில் நின்ற சீரியல் நடிகர்…

தமிழில் ஒருகாலத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் லட்சுமியும் ஒருவர். ஏற்கனவே இரண்டு விவகாரத்து ஆன நிலையில் தற்போது மூன்றாவது கணவருடன் வசித்து வருகிறார். ஆனால் தற்போது லட்சுமியின் இரண்டாம் கணவர் மோகன் ஷர்மா சொல்லி இருப்பதாக சில தகவல்களை பயில்வான் ரங்கநாதன் வெளியிட்டு இருக்கிறார்.

அப்பேட்டியில் இருந்து, லட்சுமி ஒரு மகளை பெற்ற பின்னர் அந்த கணவரை விவகாரத்து செய்துவிட்டு நடிக்க திரும்பினார். அப்போது அவருக்கும் சீரியல் நடிகர் மோகன் சர்மாவுக்கு நட்பு உருவாகிறது. ஒருநாள் இருவரும் ஷாப்பிங் சென்றார்களாம். எல்லாம் முடிந்து திரும்பும் போது மோகன் சர்மா காரில் இருக்கிறார்.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சந்திப்புக்கு பின் இப்படி ஒரு சூட்சமம் இருக்கா? பலே கில்லாடிதான்பா

பின்னால் அமர்ந்து இருந்த லட்சுமி நாய் மாடலில் இருந்த பெர்வியூமை கொடுத்து எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். நீங்க வாய்ப்பு கொடுத்தால் நான் உங்களுக்கு நாய் மாதிரி இருப்பேன் என சொல்லி இருக்கிறார். பின்னர் தன்னுடைய அறைக்கு அழைத்து இருக்கிறார் லட்சுமி.

lakshmi

அவருக்கு அங்கு என்ன நடக்க போகிறது என மோகனுக்கு தெரிந்துவிட்டது. உடனே லட்சுமியிடம் ‘நான் ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். கல்யாணம் பண்ணிக்காமல் உங்களுடன் எதுவும் என்னால் பண்ண முடியாது’ எனக் கூறிவிட்டாராம். பின்னர் லட்சுமி குங்குமம் ஒன்றை கொடுக்க அதை வைத்து அங்கேயே இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். அப்போதே முதலிரவும் முடிந்ததாம். முதல் திருமணத்தில் பிறந்த ஐஸ்வர்யாவை மோகன் தான் வளர்த்து வந்து இருக்கிறார்.

இதையும் படிங்க: ஷூட்டிங்கில் விஜய் எங்களை ஏமாத்திட்டார்… கடைசியில் எங்களை அழுக வைத்து விட்டார்!…

இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்து கொண்டு இருக்க லட்சுமிக்கு சிலருடன் தொடர்பு இருந்ததாம். அதை ஐஸ்வர்யா வந்து மோகன் ஷர்மாவிடம் சொல்ல இருவரும் சண்டை வந்து அத்துடன் திருமண உறவையும் முறித்து கொண்டதாக பயில்வான் ரங்காதன் தெரிவித்துள்ளார்.

மேலும் இதே தகவலை சீரியல் நடிகர் மோகன் ஷர்மா சமீபத்தில் குட்டி பத்மினியுடனான ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார். இவர் கோலங்கள் சீரியலில் தேவயானியின் தந்தையாக நடித்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Next Story