Categories: latest news

ஊருக்கே தெரிந்த விஷயம் உனக்கு தெரியாதா? கருணாநிதியின் ரகசியத்தை மனைவியிடம் போட்டுக்கொடுத்த மனோரமா

Kalaingar Karunanithi: திரைத்துறையில் ஓய்வின்றி தன் இறுதிக்காலம் வரை உழைத்தவர் கலைஞர் மு.கருணாநிதி. தமிழுக்கும் தமிழ் சினிமாவிற்கும் கருணாநிதியின் அர்ப்பணிப்பு என்பது ஏராளமே. எவ்வளவுதான் பிஸியாக இருந்தாலும் தன் உடல் பேணியை தனிக் கவனம் செலுத்தி காத்து வந்தார்.

யோகா, நடைப்பயிற்சி என வழக்கமாக கொண்டார் கருணாநிதி. கிட்டத்தட்ட 75 படங்களுக்கு கதை, திரைக்கதை , வசனம் எழுதியிருக்கிறார். புதினங்கள், மடல்கள், கட்டுரைகள் என எல்லா துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தினார் கலைஞர்.

இதையும் படிங்க: எப்படிண்ணே நடிக்கிறீங்கன்னு கேட்ட தனுஷ் கையில நேஷனல் அவார்டு! என்கிட்ட வெறும் ஓடு.. புலம்பிய நடிகர்

இவரின் முதல் படம் ராஜகுமாரி. அந்தப் படத்தின் மூலம் கருணாநிதி மிகவும் பிரபலமானார். இவருக்கு கலைஞர் என்ற பட்டத்தை கொடுத்தவர் எம்.ஆர்.ராதா. தூக்கு மேடை என்ற நாடகத்தின் போதுதான் கலைஞருக்கு இந்தப் பெயர் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் கலைஞரின் ஒரு பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. அவருக்கு பத்மாவதி அம்மாள், ராஜாத்தி அம்மாள் மற்றும் தயாளு அம்மாள் என மூன்று மனைவிகள். இதில் பத்மாவதி அம்மாள் இறப்பிற்கு பிறகு தயாளு அம்மாளை திருமணம் செய்தார். அதன் பிறகு ராஜாத்தி அம்மாளை திருமணம் செய்தது அவருடைய வீட்டை தவிர ஊருக்கே தெரியுமாம்.

இதையும் படிங்க: அவருக்கு முன்னாடி நான்லாம் சின்ன பையன்!.. சிவாஜியையே பிரமிக்க வைத்த நடிகை…

அண்ணாவிற்கு தெரிந்தேதான் கருணாநிதியின் இரண்டாவது திருமணம் நடைபெற்றதாம். ஒரு சமயம் ஒரு விழாவிற்கு கருணாநிதி அவருடைய இரண்டு மனைவிகள் மனோரமா என பல பேர் வந்திருந்தார்களாம். அதில் கருணாநிதியுடனேயே ராஜாத்தி அம்மாள் நிற்பதை பார்த்துக் கொண்டிருந்தாராம் தயாளு அம்மாள்.

உடனே அருகே இருந்த மனோரமாவிடம் தயாளு அம்மாள் ‘இது யாரு’ என கேட்டிருக்கிறார். அதற்கு மனோரமா ‘ஊருக்கே தெரிஞ்ச விஷயம் உங்களுக்கு தெரியாதா? இதுதான் ராஜாத்தி அம்மாள்’ என்று சொல்லி உண்மையை போட்டுடைத்திருக்கிறார்.

இதையும் படிங்க: அவருக்கு முன்னாடி நான்லாம் சின்ன பையன்!.. சிவாஜியையே பிரமிக்க வைத்த நடிகை…

இதை கூறும் போது கருணாநிதி நீண்ட நாள்களாக தெரியாமல் இருந்த விஷயத்தை மனோரமாதான் வெளிச்சம் போட்டு காட்டினார் என கூறினார்.

Rohini

Recent Posts

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

2 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

3 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

5 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

17 hours ago

நான் நன்றாக தமிழ் பேச காரணமே சீமான்தான் – எல்ஐகே நாயகி கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…

18 hours ago

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

23 hours ago