நடிகர் அருண் விஜய்க்கு மறுவாழ்க்கை கொடுத்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் நடித்தவர் பார்வதி நாயர். அதன்பின்,‘நிமிர்’,‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் சில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அபு தாபியில் பிறந்த இவர் சாஃப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வந்த இவர் மாடலிங் துறையின் மீதுள்ள ஆர்வத்தால் அதில் நுழைந்தார்.
சில வாய்ப்புகள் கிடைத்தாலும் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்புகள் அமையவில்லை.
எனவே, கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து நெட்டிசன்களை கிறங்கடித்து வருதோடு, சினிமா வாய்ப்பும் தேடி வருகிறார்.
இந்நிலையில், பளிச் அழகில் மனதை மயக்கும் படி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களைக கவர்ந்துள்ளார்.
சூப்பர் ஸ்டார்…
செவன்த் சேனல்…
Ajith TTF…
நடிகர் ஆடுகளம்…
Kaavya arivumani:…