Entertainment News
கிட்டபோய் பாத்தா கிறுகிறுன்னு வருது…தூக்கி நிறுத்தி தூக்கலா காட்டும் பார்வதி நாயர்…
நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் பார்வதி நாயர். துபாய் அபுதாபியில் பிறந்தவர். சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து பின் மாடலிங் துறைக்குள் நுழைந்தவர். மலையாள திரைப்படங்களில்தான் இவர் நடிக்க துவங்கினார்.
தமிழில் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண் விஜய்க்கு மனைவியாக நடித்திருந்தார். அதன்பின், நிமிர், கோடிட்ட இடங்களை நிரப்புக என சில திரைப்படங்களில் நடித்தார்.
சரியான வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் பார்வதி நாயர் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வாய்ப்பு தேடி வருகிறார்.
இதையும் படிங்க: ஸ்ரீப்ரியாவை காதலித்த இரண்டு பொண்டாட்டி நடிகர்… திருமணம் செய்யாமல் கழட்டி விட்ட சோகம்..
இந்நிலையில், தூக்கலான முன்னழகை தூக்கி நிறுத்தி ரசிகர்களை பாடாய் படுத்தியுள்ளார்.