Categories: Entertainment News

உன் கட்டழகு தாறுமாறா இருக்கு தோழி!… நடிகையிடம் ஜொள்ளுவிடும் நெட்டிசன்கள்…

கேரளாவை சேர்ந்தவர் நடிகை பூர்ணா. சீரியல் இயக்குனர் திருமுருகன் இயக்கிய ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். தாவணி பாவாடையில் அழகாக இருந்ததால் குடும்ப பாங்கான நடிகையாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, அவரின் மார்க்கெட் சரிந்து போனது.

கந்தகோட்டை, துரோகி, ஆடு புலி, இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாது மலையாளம் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ள பூர்ணா தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் கிடைப்பதை வைத்து பணம் சம்பாதித்து வருகிறார். டிவி நிகழ்ச்சிகளும் நடுவராக இருந்து வருகிறார்.

தமிழில் வாய்ப்பு இல்லாத காரணத்தால் தெலுங்கில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: ரெட் லைட்டில் மின்னுது அந்த அழகு…குட்டை கவுனில் சூடேத்திய பார்வதி நாயர்…..

சமீபகாலமாக விதவிதமான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அபப்டி புடவை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் நெட்டிசன்களிட்சம் வரவேற்பை பெற்றுள்ளது.

Published by
சிவா