நீ என்ன பண்ணாலும் க்யூட்டுதான்!...இடுப்பை காட்டி இம்சை செய்யும் பிரியா பவானி சங்கர்....

சென்னையை சேர்ந்தவர் பிரியா பவானி சங்கர். மீடியாவுக்குள் நுழைய ஆசைப்பட்டு தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளர் பணியை செய்தார். அவரது அழகில் மயங்கி அப்போதே அவருக்கு ரசிகர் கூட்டம் உருவானது.
அதன்பின் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தும் அவர் அதை ஏற்கவில்லை. ஆனாலும், விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சிரீயலில் நடிக்க துவங்கினார். அதன்பின், மேயாதமான் படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். அதன்பின் பல திரைப்படங்களில் நடித்துவிட்டார்.
கவர்ச்சியை நம்பாமல் மிகவும் டீசண்ட்டாக உடையணிந்து நடிக்க வாய்ப்பு இருக்கும் கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடித்து வருகிறார். கிராமம், சிட்டி என எல்லா கதைகளுக்கும் அவர் செட் ஆவதால் இயக்குனர்கள் இவரை தொடர்ந்து தங்களின் படங்களில் நடிக்கவைத்து வருகின்றனர்.

priya bhavani
ஒருபக்கம், அழகான உடைகளில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.