பாக்கவே கூச்சமா இருக்கு!.. முழு அழகையும் மூடாமல் காட்டும் பிரியாமணி!. வைரல் போட்டோஸ்!..

Published on: April 3, 2024
priyamani
---Advertisement---

பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர் பிரியாமணி. 2 கன்னட படங்களில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்தார். முதல் படமே பாரதிராஜா இயக்கத்தில் உருவான கண்களால் கைது செய் படத்தில் நடித்தார். பொதுவாக பாரதிராஜா அறிமுகம் செய்த நடிகை யாருமே சோடை போனதில்லை.

priyamani

ஆனால், பிரியாமணி அதற்கு விதிவிலக்கு. அது என்னவோ பிரியாமணி தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்கவில்லை. பாலுமகேந்திரா இயக்கிய படத்தில் தனுஷுக்கு ஜோடியாக கூட நடித்தார். ஆனாலும் எடுபடவில்லை. விஜய், அஜித் போன்ற நடிகர்களின் லிஸ்ட்டில் பிரியாமணி இல்லை.

priyanka

எனவே, அவர்களோடு ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவே இல்லை. எனவே, சின்ன சின்ன நடிகர்களுடன் நடித்து வந்தார். கார்த்தி அறிமுகமான பருத்தி வீரன் படத்தில் முத்தழகு கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதையும் பெற்றார்.

priyamani

ஆனாலும், தமிழில் இவருக்கு தொடர் வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, கோபத்தில் தெலுங்கு சினிமா பக்கம் சென்று கவர்ச்சியில் இறங்கினார். சில படங்களில் பிகினி உடைகளில் வந்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு ஊட்டினார். அப்படியே கன்னட படங்களிலும் நடிக்க துவங்கினார்.

priyamani

ஒருகட்டத்தில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். ஆனாலும், டிவியில் டேன்ஸ் ஷோக்களுக்கு ஜட்ஜாக அமர்ந்து தீர்ப்பு சொல்லி வந்தார். கடந்த சில வருடங்களாக மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கி இருக்கிறார். சின்ன வேடம் என்றாலும் கதாபாத்திரம் அழுத்தமாக இருந்தால் நடிக்க ஒப்புகொள்கிறார்.

priyamani

ஒருபக்கம், விட்ட மார்க்கெட்டை பிடிப்பதற்காக தனது புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், பிரியாமணியின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளு வடிக்க வைத்திருக்கிறது.

priyamani