More
Categories: Entertainment News

ஜூம் பண்ணவே தேவையில்ல!.. நைட் டிரெஸ்ஸில் மொத்த அழகையும் காட்டும் யாஷிகா!..

டெல்லியில் பிறந்து வளர்ந்த யாஷிகா ஆனந்துக்கு மாடலிங் துறை மீது அவ்வளவு ஆசை. எனவே, சென்னை வந்து வாய்ப்பு தேடினார். சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களிடம் பிரபலமானார். அதன் மூலம் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்தது.

Advertising
Advertising

நோட்டா, துருவங்கள் பதினாறு ஆகிய படங்களில் நடித்த போது இவரை கண்டுகொள்ளாத ரசிகர்கள் இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் நடித்தபோது இவரின் கவர்ச்சியில் மயங்கிப்போனார்கள். படம் முழுவதும் கிளுகிளுப்பு உடையில் வந்து ரசிகர்களை குஷிப்படுத்திவிட்டு சென்றார்.

அதன்பின் சில படங்களில் நடித்த இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பும் வந்தது. ஆனால், அந்த வீட்டில் ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்க இவர் ஒன்றையும் செய்யவில்லை. நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். கிழக்கு கடற்கரை சாலையில் தோழிகளுடன் காரில் வேகமாக சென்று விபத்து ஏற்பட்டு 6 மாதங்கள் படுக்கையில் கிடந்தார்.

அதன்பின் குணமடைந்து மீண்டும் பழையபடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது, சினிமாவில் நடிப்பது என பிஸியாகிவிட்டார். ஒரு பாடலுக்கு நடனமாடும் வாய்ப்பு கிடைத்தாலும் அதை யாஷிகா விடுவதில்லை. ஒருபக்கம், அரைகுறை உடைகளில் கட்டழகை தூக்கலாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

அந்த வகையில், இரவு உடையில் அழகை காட்டி யாஷிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் நெட்டிசன்களின் தூக்கத்தை கெடுத்துவிட்டது. யாஷிகாவின் இந்த புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by
சிவா

Recent Posts