Entertainment News
இதோட நிறுத்திக்க!…இன்னும் தூக்குனா மானம் போயிடும்!..கண்ட்ராவியான டிரெஸ்ஸில் ஐஸ்வர்யா…
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகம் ஆனவர் ஐஸ்வர்யா தத்தா. அந்த படம் ஓரளவிற்கு வெற்றி பெற்றும் பெரிதாக அவருக்கு வாய்ப்புகள் இல்லை. பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அலேகா படத்தில் ஆரிக்கு ஜோடியாக நடித்தார். ‘மறைந்திருந்து பார்க்கும் மர்ம என்ன?’ என்கிற படத்திலும் நடித்தார். ஆனால், அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.
எனவே, தனது இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருவதோடு, சினிமா வாய்ப்பும் தேடி வருகிறார்.
இந்நிலையில், ஒரு கண்ட்ராவியான உடையில் பின்னழகு அப்படியே தெரியும் படி போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தியுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் ‘இதோட நிறுத்திக்க!…இன்னும் தூக்குனா மானம் போயிடும்’ என பதிவிட்டு வருகின்றனர்.