காலையிலயே இப்படி காட்டினா வேலை எப்படி ஓடும்?!..ஐஸ்வர்யா மேனனிடம் தவிக்கும் ரசிகர்கள்….

Published on: August 4, 2022
iswarya
---Advertisement---

ஐஸ்வர்யா மேனனுக்கு கேரளாவை பூர்விகமாக இருந்தாலும் படித்து வளர்ந்தது எல்லாம் தமிழகத்தில்தான். ‘ஆப்பிள் பெண்ணே’ என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

iswarya

மிர்ச்சி சிவா நடித்த “தமிழ் படம் 2” படத்திலும், ஹிப்ஹாப் தமிழா நடித்த ‘நான் சிரித்தால்’ படத்திலும் நடித்திருந்தார். இப்படங்கள் ஹிட் அடித்தும் அம்மணிக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. சில தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.

iswarya

இன்ஸ்டாகிராமில் 2.7 மில்லியன் பேர் இவரை பின் தொடர்கின்றனர். எனவே, முன்னழகை எடுப்பாக காட்டும் உடைகளை அணிந்து போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை அசரடித்து வருகிறார். அதன் மூலம் ஏதேனும் வாய்ப்பும் கிடைக்கும் எனவும் நம்பிக்கொண்டு காத்திருக்கிறார்.

iswarya

இந்நிலையில், முண்டா பனியில் முன்னழகை தூக்கலாக காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

iswarya

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.