பாலிவுட் நடிகை ஆலியா பட் அனிமல் படத்துக்கு பிறகு ரொம்பவே அப்செட் ஆகியிருப்பதாகவே தெரிகிறது என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், திடீரென இதற்கு முன் இல்லாத அளவுக்கு தற்போது தொடர்ந்து கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து வருகிறார் என்றும் கூறுகின்றனர்.
அதற்கு காரணமே தனது கணவர் ரன்பீர் கபூர் நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் இந்தி நடிகை திமித்ரியுடன் படு நெருக்கமாக அனிமல் படத்தில் நடித்தது தான் எனக் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: வெள்ளத்தில் தவிக்கும் மக்கள்!.. கண்டுக்கொள்ளாமல் ஷூட்டிங் போகும் பெரிய நடிகர்கள்.. ஹரிஷ் கல்யாண் பளிச்!
ராஷ்மிகா மந்தனாவை பாராட்டினாலும் நாமும் அவரை விட கிளாமராக இருக்க வேண்டும் என்றும் கணவர் மட்டும் கண்ட பெண்களுடன் அத்துமீறி நடித்து வரும் நிலையில், நாமும் இனி தாராளமாக தயக்கமின்றி நடிக்கலாம் என்கிற முடிவுக்கு ஒரு குழந்தைக்கு தாயானதற்கு அப்புறமும் ஆலியா பட்டுக்கு தற்போது தோன்றியுள்ளது என்கின்றனர்.
தீபிகா படுகோன் கணவர் ரன்வீர் சிங்குடன் இணைந்து இந்த ஆண்டு ஆலியா பட் நடித்த ராக்கி அவுர் ராணி கே பிரேம் கஹானி படத்தில் கூட கவர்ச்சி குறைவாகவும் நெருக்கமான காட்சிகள் அதிகளவில் இல்லாமலும் தான் நடித்து வந்தார். ஆனால், ஷ்ரத்தா கபூருடன் ரன்பீர் நடித்த படத்திலும், தற்போது அனிமல் படத்திலும் அவர் லிப் லாக் முத்தங்கள், படுக்கையறை காட்சிகள் என எல்லை மீறி நடித்த நிலையில், முன்னழகை மொத்தமாக காட்டும் அளவுக்கு கவர்ச்சி ஆடைகளை அணிந்து கொண்டு ஆலியா பட்டும் கிளாமருக்கு ரெடி என சிக்னல் கொடுத்து வருகிறார்.
இதையும் படிங்க: A சர்டிபிகேட்தான் இப்போ டிரெண்டே!.. அனிமலை தொடர்ந்து பிரபாஸ் படத்துக்கும் அதேதானாம்!..
Ramarajan Nalini:…
இயக்குனர் ஸ்ரீதர்…
கவுண்டமணி பீக்கில்…
Actress Kushboo:…
Nayanthara: நடிகை…