அடக்க ஒடுக்கமா இருந்தாலும் அள்ளுது!.. ஷிவானி நாராயணின் நச் கிளிக்ஸ்!....

Shivani Narayanan: ஆந்திராவிலிருந்து பெரிய நடிகை மற்றும் மாடலாக வேண்டும் என்கிற ஆசையில் சென்னை வந்து செட்டில் ஆனவர் ஷிவானி நாராயணன். சினிமாவில் வாயப்புகளை பெறுவதற்காகவும், ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பதற்காகவும் சமூகவலைத்தளங்களை பயன்படுத்த துவங்கினார்.


குறிப்பாக, இன்ஸ்டாகிராமில் ஷிவானி வெளியிடும் கிளுகிளுப்பான புகைப்படங்களுக்கென்றே தனி ரசிகர் கூட்டம் உருவானது. தினமும் மாலை 4 மணி ஆனால் கட்டழகை விதவிதமாக காட்டி புகைப்படங்களை வெளியிடுவது ஷிவானியின் வழக்கம். சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் சீரியல் பக்கம் போனார்.


பகல் நிலவு, இரட்டை ரோஜா உள்ளிட்ட சில சீரியல்களில் திறமை காட்டினார். ஒருகட்டத்தில் சீரியல் போதும் என்கிற முடிவுக்கு வந்து அதிலிருந்து வெளியேறினார். ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில்தான் வாய்ப்பு வந்தது. இதில் கலந்து கொண்டால் சினிமா வாய்ப்பு வரும் என நம்பி சென்றார்.


ஆனால், அப்படி சென்ற அவர் அங்கு ரசிகர்களை கவர எதுவும் செய்யவில்லை. அழகு பொம்மையாகவே இருந்துவிட்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். அதன்பின் விக்ரம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால், ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்கும்படியான கதாபாத்திரம் எதுவும் ஷிவானிக்கு அமையவில்லை.


இப்போது மீண்டும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட துவங்கிவிட்டார். அதோடு, தனது முகத்தில் பிளாஷ்டிக் சர்ஜரி செய்து தனது தோற்றத்தையும் மாற்றிவிட்டார். வழக்கமாக கவர்ச்சி உடையில் அழகை காட்டும் ஷிவானி திடீரென புடவைக்கு மாறி குடும்ப குத்துவிளக்கு போல போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.




Related Articles
Next Story
Share it