உன்ன கட்டிக்க போறவன் கதி அதோ கதிதான்..! பிபி ஏகிற வைக்கும் ஆண்டிரியா..

தமிழ் திரையுலகில் பாடகியாக அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. இவரின் அலாவதியான குரலால் சீக்கிரமே மக்கள் மத்தியில் பரிட்சயமானார். இவரின் திறமையையும் அழகையும் கண்டு நடிப்பதற்கும் வாய்ப்பு கிடைத்தது.
இவரின் முதல் படமான “பச்சைக்கிளி முத்துச்சரம்” நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. இவரின் அடுத்தடுத்த படங்களான ஆயிரத்தில் ஒருவன், வடசென்னை, அரண்மனை-2, தரமணி போன்ற படங்கள் இவரின் நடிப்புத்திறமையை வெளிப்படுத்தும் படங்களாகும். முக்கியமாக வடசென்னை படத்தில் வில்லி போன்ற தோற்றத்தில் அசத்தியிருப்பார்.
மேலும் விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். வெஸ்டர்ன் பாடல்கள் பாடுவதில் மிகச்சிறந்த திறமைசாலியாக ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறார் மற்றும் சமூகவலைத்தளங்களில் மாடர்ன் போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார்.
இந்த நிலையில் பாரீஸ் சென்றுள்ள இவர் அங்கு அவருக்கு பிடித்த இடங்களை படம் எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களுக்காக ஸேர் செய்துள்ளார். அதை பார்த்து ரசிகர்கள் புகைப்படங்களை ரசித்து வருகின்றனர்.
வீடியோ லிங்க்: https://www.instagram.com/p/Ca_gHn0Ls2Y/?utm_source=ig_web_copy_link