Connect with us

Cinema News

ஊ ஊ சொல்லி ரசிகர்களை சூடாக்கிய ஆண்ட்ரியா.! போலீஸ் தடியடியுடன் தெறித்து ஓடியது தான் மிச்சம்.!

பொதுவாக திரைபிரபலங்கள்,  சின்ன திரை பிரபலகங்களை  பொதுமக்கள் தங்கள், ஊர் திருவிழாகளில் நடைபெறும் கலைநிகழ்ச்சிகளுக்கு காசு செலவழித்து, தாங்கள் திரையில் ரசித்த கலைஞர்களை நேரில் பார்த்து மகிழ்வர். அந்த பிரபலங்களுக்கும் மக்களை சந்தோஷப்படுத்த ஆடுவார்கள் , பாடுவார்கள்.

அப்படிதான் சேலம் மாவட்டம் மல்லூர், வேங்காம்பட்டி ஊர் திருவிழாவுக்கு நடிகை ஆண்ட்ரியாவை விழா குழு அழைப்பு விடுத்திருந்தது. அவரும் பெரும் ரசிகர்கள் கூட்டத்திற்கு மத்தியில் வந்திருக்கியுள்ளர். அங்கு வந்து பாடல்களை பாடியுள்ளார்.

முதலில் ஊ சொல்றியா பாடலை பாடியுள்ளார். உடனே ரசிகர்கள் அந்த பாடலுக்கு நடனமாட கூறியுள்ளனர். அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் ரசிகர்கள். உடனே, விழா குழுவினர், இன்னோர் பாட்டு பாடிவிட்டு செல்லுங்கள் என கூறவே, கோவா படத்தில் இருந்து இதுவரை இல்லாத எனும் பாடலை பாடியுள்ளார்.

இதையும் படியுங்களேன் – நான் மட்டும் என்ன தக்காளி தொக்கா?.. பேன் இண்டியா படத்தில் நடிகர் தனுஷ்…..

அதன் பின்பும் ரசிகர்களின் ஆரவாரம் நிற்கவில்லை. பின்னர் ரசிகர்கள் கூட்டத்தை சமாளிக்க முடியாத ஆண்ட்ரியா. உடனே, அந்த  மேடையில் இருந்து வெளியேறினார். இதில் கூட்டத்தில் பயங்கர தள்ளு முள்ளு ஏற்பட்டதால், போலீசார், லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். ரசிகர்களை காண வந்த ஆண்ட்ரியா, ஏண்டா வந்தோம் நினைத்து அங்கிருக்கிருந்து நகர்ந்துவிட்டார் போல.

google news
Continue Reading

More in Cinema News

To Top