More
Categories: Cinema News latest news

வைரமுத்து வரிகளே வேண்டாம்.! உதறி எறிந்த ஏ.ஆர்.ரகுமான்.! உளறிய இயக்குனர்.!

தமிழ் சினிமாவில் சிலர் காம்பினேஷன் விலை எப்போதும் மறக்க முடியாது. அந்த கூட்டணியில் வெளியான அனைத்து படைப்புகளும் சிறப்பானதாக இருக்கும் ரசிகர்கள் மனதில் தற்போதுவரை நீங்கா இடம் பிடித்திருக்கும். அப்படிப்பட்ட ஒரு கூட்டணி தான் எழுத்தாளர் வைரமுத்து மற்றும் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் கூட்டணி ஆகும்.

Advertising
Advertising

இந்த கூட்டணியில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. முக்கியமாக மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பெரும்பாலான படங்களில் வைரமுத்து இசைப்புயல், ஏ ஆர் ரகுமான் கூட்டணி சிறப்பாக அமைந்திருக்கும்.

இதையும் படியுங்களேன்-

இதெல்லாம் நியாயம் தானா.?! விஜய் செய்த காரியத்தால் அதிர்ந்து போன ரசிகர்கள்.!

அண்மையில், இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் படையப்பா படம் பற்றிய அரிய தகவல்களை வெளியிட்டார். அப்போது, “தில்லானா தில்லானா” எனும் பாடலுக்கு முதலில் வைரமுத்து வேறு வரிகளை வைத்திருந்தாராம்.

அதாவது, “தமிழ்நாட்டு மக்கள் எல்லோரும் முன் நான் மட்டும் தள்ளி நிற்பேன்” என எழுதி இருந்தாராம். பின்னர் அதனை ஏ ஆர் ரஹ்மான் பார்த்துவிட்டு டூயட் பாடலில் எதற்கு அரசியல் என்று அந்த வரிகளை நீக்கி விட்டாராம். பின்னர், வைரமுத்து தில்லானா தில்லானா எனும் வரிகளை சேர்த்து மாற்றி அமைத்துக் கொடுத்தாராம். அதன், பின்னர்தான் அந்த பாடல் பதிவானது தற்போது வரை அந்த பாடல் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள பாடலாக அமைந்து வருகிறது

Published by
Manikandan

Recent Posts