பிப்ரவரி 12ம் தேதி சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் தனுஷின் கேப்டன் மில்லர் படங்களுக்குப் போட்டியாக வெளியான அருண் விஜய்யின் மிஷன் சாப்டர் 1 திரைப்படம் சுமார் 2 மாதங்கள் கழித்து ஒரு வழியாக ஓடிடியில் வெளியாக போகிறது.
சிம்ப்ளி சவுத் ஓடிடியில் தான் இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகளில் மிஷன் சாப்டர் 1 திரைப்படம் மார்ச் 15ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. வெளிநாட்டு ஓடிடியில் படம் வெளியான அடுத்த நொடியே இந்தியாவில் ஏகப்பட்ட டெலிகிராம் சேனல்களில் ஹெச்டி தரத்தில் படம் வெளியாகி விடும் என்பதால், இந்தியாவிலும் படத்தை ஒரே நாளில் ரிலீஸ் செய்ய கடைசியாக லைகா நிறுவனம் முடிவு செய்து விட்டதாக கூறுகின்றனர்.
இதையும் படிங்க: அப்போ அது மலையாள பிட்டு பட டைட்டிலா?.. அஜித்துக்குப் போய் இப்படி பண்ணிட்டாரே ஆதிக் ரவிச்சந்திரன்!..
அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இந்திய ரசிகர்களும் ஏ.எல். விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் நடித்த மிஷன் சாப்டர் 1 படத்தை நாளை முதல் கண்டு ரசிக்கலாம்.
மிஷன் சாப்டர் 1 படம் நாளை வெளியாக உள்ள நிலையில், கூடிய சீக்கிரமே லால் சலாம் படமும் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் அடுத்த வாரம் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாகவே தெரிகிறது.
இதையும் படிங்க: குரு சிஷ்யன் படத்துக்காக இதை செய்யலாமே? ஆசையாக கேட்ட ஏவிஎம்… யோசிக்காமல் செய்த ரஜினிகாந்த்!…
ஃபைனலி.. தி வெயிட் இஸ் ஓவர் என அருண் விஜய் இந்த ஓடிடி ரிலீஸ் அறிவிப்பை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…
தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…
தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…
மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…
வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…
நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…