adminram
-
அம்மா அப்பா சண்டையைப் பார்த்து கிணற்றில் குதித்த மகள் – காப்பாற்ற போன அண்ணனும் பலி !
கோவையில் தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டிருந்த தாய் தந்தையைப் பார்த்த மகள் கிணற்றில் குதிக்க, அவரைக் காப்பாற்ற சென்ற அண்ணனும் இறந்துள்ளனர்.
-
உள்ளாட்சித் தேர்தல் – டாஸ்மாக் கடைகளுக்கு 5 நாட்கள் விடுமுறை !
தமிழகத்தில் இரு கட்டமாக நடக்க உள்ள உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஏடிஎம் வேனைத் திருடிச் சென்ற ஓட்டுனர் – 51 லட்சத்தோடு மாமியார் வீட்டில் தஞ்சம் !
வேளச்சேரியில் ஏடிஎம்-ல் பணம் செலுத்த சென்ற வண்டியை திருடிச் சென்ற ஓட்டுனர் திருவாரூரில் உள்ள மாமியார் வீட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
மெஜாரிட்டியை நெருங்கியது காங்கிரஸ்: ஜார்கண்டில் ஆட்சி மாற்றமா?
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த நவம்பர் 30, டிசம்பர் 7, டிசம்பர் 12, டிசம்பர் 16 மற்றும் டிசம்பர் 20 ஆகிய ஐந்து கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் இன்று தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகின்றன
-
சச்சின் கங்குலி சிறந்த பவுலர்களை எதிர்கொண்டனர்… ஆனால் கோலி ? – இயன் சேப்பல் கருத்து !
இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான்களாக சச்சின் மற்றும் கங்குலி ஆகியோர் தங்கள் கிரிக்கெட் வாழ்வில் மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டனர் என இயன் சேப்பல் தெரிவித்துள்ளார்.
-
இருவாழைப்பழம்… ஒன்றில் மட்டும் விஷம் – காதலியைக் கொன்ற காதலன் !
கும்பகோணம் அருகே காதலியின் நடத்தையில் சந்தேகப்பட்ட காதலன் அவருக்கு வாழைப்பழத்தில் விஷம் வைத்து கொலை செய்துள்ளார்.
-
கணவனுக்கு மனைவி அனுப்பிய வாட்ஸ் ஆப் ஆடியோ – விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட முதியவர் !
கன்னியாகுமரி மாவட்டத்தில் தன்னை விட்டு வேறொருவருடன் சென்றுவிட்ட மனைவியின் மீது கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
-
12 வாக்குகள் வித்தியாசத்தில் டி.ராஜேந்தர் வெற்றி! எந்த தேர்தலில் தெரியுமா?
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தேர்தலில் நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்தர் 12 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
-
இனிமேல் ரஜினி விழாவில் கலந்துகொள்ள மாட்டேன் – ராகவா லாரன்ஸ் அதிரடி முடிவு
நடிகர் ரஜினியின் திரைப்பட விழாக்களில் இனிமேல் கலந்து கொள்ள மாட்டேன் என நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
-
சைட் அடிப்பதற்காகவே போராட்டம் – ஒய்.ஜி. மகேந்திரன் சர்ச்சை கருத்து
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடெங்கும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவதை கொச்சைப்படுத்தும் வகையில் நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
