adminram
நொடிப்பொழிதில் ரயில் முன் பாய்ந்த இளைஞர்- மும்பையில் பரபரப்பு !
மும்பை குர்லா ரயில்நிலையத்தில் நின்று கொண்டிருந்த சேதுராம் என்பவர் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
ரஜினியுடன் மீண்டும் நடிக்கிறேன்! கபாலி நடிகரின் பரபரப்பான ட்வீட்
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் தான் மீண்டும் நடிப்பதாகவும் தனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த சன் பிக்சர்ஸ் மற்றும் சிறுத்தை சிவா ஆகியவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் நடிகர் விஸ்வநாத் என்பவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்
தனுஷ் 43 படத்தின் சீக்ரெட்: முதல்முறையாக சூப்பர் ஸ்டாருடன், ஆனால்…..
தனுஷ் நடித்திருக்கும் 40வது படம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படம் என்பதும், 41 வது படம் மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் படம் என்பதும், 42வது படம் ராட்சசன் இயக்குனர் ராம்குமார் இயக்கவிருக்கும் படம் 44வது படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இருக்கும் படம் என்பதும் தெரிந்ததே
தமிழ் ராக்கர்ஸில் ஆர்.கே.நகர் ; சினிமா அழிந்து போகும் : வெங்கட் பிரபு கதறல்
ஆர்.கே.நகர் திரைப்படம் தமிழ்ராக்கர்ஸில் வெளியான விவகாரம் தமிழ் சினிமா உலகினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
அழகி படத்தில் நடித்தவரா இவர்? – இப்ப எப்படி இருக்கார் பாருங்க!
அழகி படத்தில் சிறு வயது பார்த்திபனாக நடித்த நடிகரின் தற்போதைய புகைப்படம் வெளியாகியுள்ளது.
ஒருநாள் போட்டியில் 2 ஹாட்ரிக் எடுத்த இந்திய வீரர்: விசாகப்பட்டினத்தில் சாதனை!
இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது.
சென்னை மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் : நேரில் சென்ற கமல்ஹாசன்
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து 2வது நாளாக சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ளிருப்புப்போராட்டம் நடத்திவரும் மாணவர்களை நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாஅசன் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.�
அஜித் வீட்டில் சோதனை, நடந்தது என்ன? வனச்சரகர் பேட்டி
நடிகர் அஜித் வீட்டிலும் அவருடைய மேனேஜர் சுரேஷ் சந்திரா வீட்டிலும் வனத்துறை அதிகாரிகள் சோதனை செய்ததாக வெளியான செய்தி குறித்து வனத்துறை சரகர் மோகன் என்பவர் பேட்டி அளித்துள்ளார்
பாதம் தொட்டு வணங்கினால் சீமானுக்கு குடியுரிமை: நித்யானந்தா அறிவிப்பு
மீனாட்சியின் பாதம் தொட்டு வழங்கினால் மட்டுமே சீமானுக்கு குடியுரிமை என்றும், ஸ்ரீ கைலாஷ் நாடு ஒன்றும் திறந்த மடம் அல்ல என்றும், தமிழ் பிரிவினைவாதிகளை கைலாசம் அனுமதிக்காது என்றும் நித்தியானந்தா பெயரில் உருவாக்கப்பட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
பைக் பஞ்சரா? ஒரு போன் போதும்… ஓடி வருவர் மெக்கானிக் விருமாண்டி
இருசக்கர வாகனங்களின் டயர் பஞ்சர் ஆனால், அந்த இடத்திற்கே சென்று பஞ்சர் ஒட்டித்தரும் மெக்கானிக் விருமாண்டி மதுரை மக்களை கவர்ந்துள்ளார்.