வைரமுத்துவின் தில்லாலங்கடி வேலை.. ஒரே வரியில் மூணு பாட்ட முடிச்சு விட்டாரே
தமிழ் சினிமாவில் மிகவும் புகழ்பெற்ற கவிஞராக விளங்கி வருபவர் கவிஞர் வைரமுத்து. இதுவரை 7500க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு வரிகளை எழுதியிருக்கிறார். வெற்றிகரமான கவிஞராக வலம் வந்தாலும் தமிழ் மீது கொண்ட பற்றால் நாவல்கள், கவிதை தொகுப்புகள் என நிறையவே எழுதியிருக்கிறார். இவருடையய நூல்கள் பல பிற மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன. ஏராளமான கவிதைகளை எழுதிய வைரமுத்து இதுவரை 7 முறை தேசிய விருதை வென்றுள்ளார். கள்ளிக்காட்டு இதிகாசம் நூலுக்காக சாகித்ய அகாடமி விருதையும் வென்றார். இது பெரிய … Read more