சிவா

  • அப்படி நான் என்ன தப்பு செஞ்சேன்!.. வலி இப்பவும் இருக்கு!.. அஸ்வின் ஃபீலிங்!…

    அப்படி நான் என்ன தப்பு செஞ்சேன்!.. வலி இப்பவும் இருக்கு!.. அஸ்வின் ஃபீலிங்!…

    கோவையை சேர்ந்தவர் அஸ்வின் குமார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். அதன்பின் இரட்டைவால் குருவி, நினைக்க தெரிந்த மனமே போன்ற சீரியல்களும் நடித்தார். மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் அதிகம் பிரபலமானார். திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார். என்ன சொல்லப் போகிறாய் என்கிற படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அஸ்வின் ‘நிறைய பேர் கதை சொல்ல வறாங்க… அதுல 40 கதைகளை கேட்டு தூங்கிட்டேன்’ என…

    read more

  • ரேஸ் ஹிஸ்ட்ரியிலேயே ஃபர்ஸ்ட்டைம்!.. துபாயில் சம்பவம் பண்ணிய அஜித்!..

    ரேஸ் ஹிஸ்ட்ரியிலேயே ஃபர்ஸ்ட்டைம்!.. துபாயில் சம்பவம் பண்ணிய அஜித்!..

    நடிகர் அஜித்துக்கு நடிப்பது தொழில் மட்டும்தான். அவருக்கு பிடித்தமான விஷயங்கள் என்பது கார் ரேஸ், பைக் ரேஸ் என நிறைய இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் அவர் சினிமாவில் நடிக்க வந்ததே அந்த பணத்தில் ரேஸ் பைக் வாங்க வேண்டும் என்பதற்காகத்தான். ஒருபக்கம் சினிமாவில் நடித்துக் கொண்டே பைக் ரேஸிலும் அஜித் தொடர்ந்து கலந்து கொண்டார். அதில், சில முறை விபத்து ஏற்பட்டு அவர் உடம்பில் பலமுறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதேபோல் கார் ரேஸ்களிலும் தொடர்ந்து கலந்து…

    read more

  • இரும்புக்கை மாயாவியை கைவிட்ட லோகேஷ்!.. அப்ப அல்லு அர்ஜூன் பட கதை என்ன?!…

    இரும்புக்கை மாயாவியை கைவிட்ட லோகேஷ்!.. அப்ப அல்லு அர்ஜூன் பட கதை என்ன?!…

    மாநகரம் படத்தை இயக்கியிருந்தாலும் கைதி திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் லோகேஷ் கனகராஜ். அதன்பின் மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி கோலிவுட்டின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மாறினார். குறிப்பாக இளசுகளுக்கு மிகவும் பிடித்த இயக்குனராக மாறினார் லோகேஷ். ஏனெனில் லோகேஷ் படம் என்றால் அதில் அதிரடி ஆக்சன் காட்சிகள் இடம் பெற்றிருந்தன.விஜயை வைத்து மாஸ்டர், லியோ ஆகிய படங்களை இயக்கினார். கடைசியாக ரஜினியை வைத்து கூலி படத்தை இயக்கியிருந்தார். கூலி படம் 500 கோடியை வசூல்…

    read more

  • ஜனநாயகன் ஆடியோ லான்ச்!.. என்னென்ன கட்டுப்பாடுகள்?!.. லிஸ்ட்டு பெருசா போகுதே!…

    ஜனநாயகன் ஆடியோ லான்ச்!.. என்னென்ன கட்டுப்பாடுகள்?!.. லிஸ்ட்டு பெருசா போகுதே!…

    வழக்கமாக விஜய் நடிக்கும் புதிய படங்களின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும். சினிமா பிரபலங்கள், படத்தின் நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் விஜயின் ரசிகர்கள் என பலரும் கலந்து கொள்வார்கள். விஜய் படத்தின் இசை வெளியீட்டு விழாவை பார்ப்பதற்கு பலரும் முயற்சி செய்வார்கள். விஜயின் ரசிகர் மன்றம் சார்பாகவும் பல டிக்கெட்டுகள் பலருக்கும் கொடுக்கப்படும். இப்படி பல்லாயிரம் பேர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். மேலும் அந்த…

    read more

  • தினமும் சாப்பாடு போட காரணம்!. விஜயகாந்த் சொன்னதை கேட்டு கண்கலங்கிய பிரபலம்!…

    தினமும் சாப்பாடு போட காரணம்!. விஜயகாந்த் சொன்னதை கேட்டு கண்கலங்கிய பிரபலம்!…

    விஜயகாந்த் என்றால் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது அவரின் மனிதாபிமானம், மற்றவர்களுக்கு அவர் செய்த உதவிகள், அவரின் எளிமையான குணம் ஆகியவைதான். அதன் பின்னர்தான் அவர் நடிகர். சினிமாவில் சம்பாதித்த பணத்தில் பெரும் பங்கு அவர் பலருக்கும் உதவி செய்திருக்கிறார். பசியோடு இருந்த பலருக்கும் சாப்பாடு போட்டிருக்கிறார். பல வருடங்களுக்கு முன்பு ஊடகம் ஒன்றில் பேசிய விஜயகாந்த் ‘நான் அப்போது பிரபலமாகவில்லை. அறிமுக நடிகனாக சில படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். ஒரு படத்தில் நடித்தபோது கதாநாயகி வருவதற்கு தாமதமானதால்…

    read more

  • ரஜினி பொழைக்கமாட்டார்னு ஆயிடுச்சி!.. அனிருத் அப்பா சொன்ன பகீர் தகவல்!…

    ரஜினி பொழைக்கமாட்டார்னு ஆயிடுச்சி!.. அனிருத் அப்பா சொன்ன பகீர் தகவல்!…

    இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் ரஜினிகாந்த் இவருக்கென பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அபூர்வ ராகங்கள் துவங்கி ஜெயிலர் 2 வரை பல படங்களிலும் நடித்து விட்டார். ரஜினி சினிமாவில் 50 வருட அனுபவத்தை தாண்டியிருக்கிறார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிடித்த நடிகராக ரஜினி இப்போதும் இருக்கிறார். 74 வயதிலும் ஹீரோவாக நடித்து ஹிட் கொடுத்து வருகிறார். ரஜினிக்கு மது,சிகரெட் ஆகிய இரண்டு கெட்டப் பழக்கங்களும் இருந்தது. இதை அவரே பல மேடைகளில் சொல்லியிருக்கிறார்.…

    read more

  • அம்மா பேச்சை கேட்டு நடிச்சி படம் ஃபிளாப்!.. சண்முக பாண்டியன் எடுத்த அந்த முடிவு!…

    அம்மா பேச்சை கேட்டு நடிச்சி படம் ஃபிளாப்!.. சண்முக பாண்டியன் எடுத்த அந்த முடிவு!…

    ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன். அப்பாவைப் போலவே நடிகராக வேண்டும் என்கிற ஆசையில் சகாப்தம் என்கிற திரைப்படம் மூலம் 2015ம் வருடம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் மதுர வீரன் என்கிற படத்திலும் நடித்தார். அந்த இரண்டு படங்களுமே ஓடவில்லை. அப்பாவுடன் இணைந்து தமிழன் என்று சொல் என்கிற படம் துவங்கப்பட்டது. ஆனால் விஜயகாந்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அந்த படம் டிராப்பானது. அதன்பின் சண்முக பாண்டியன் நடிப்பில் படைத்தலைவன் என்கிற படம் உருவானது. இந்த…

    read more

  • நீ எப்படி நிம்மதியா தூங்குற?!.. சூர்யாவின் வாழ்க்கையை புரட்டிப்போட்ட ரகுவரன்!.. ஒரு பிளாஷ்பேக்!…

    நீ எப்படி நிம்மதியா தூங்குற?!.. சூர்யாவின் வாழ்க்கையை புரட்டிப்போட்ட ரகுவரன்!.. ஒரு பிளாஷ்பேக்!…

    நடிகர் சிவக்குமாரின் மகன் என்கிற அடையாளத்துடன் சினிமாவில் அறிமுகமானவர் சூர்யா. இவரின் நிஜப்பெயர் சரவணன். இவரின் பெயரை சூர்யா என மாற்றியது இயக்குனர் வசந்த். சூர்யாவுக்கு ஆரம்பத்தில் இருந்தே நடிப்பதில் ஆர்வம் இல்லை. சில இயக்குனர்கள் கேட்டும் அவர் மறுத்துவிட்டார். கார்மெண்ட்ஸ் துறையில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்பதே அவரின் குறிக்கோளாக இருந்தது. டிகிரி முடித்துவிட்டு ஒரு கார்மெண்ட்ஸ் கம்பெனியிலும் வேலை செய்து வந்தார். இயக்குனர் வசந்த் நேருக்கு நேர் திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருந்தபோது அதில் நடித்துக்…

    read more

  • சம்பளம் கூட வேணாம்!.. ரஜினியோட நடிச்சா போதும்!.. இயக்குனரிடம் கெஞ்சிய பிரகாஷ்ராஜ்!…

    சம்பளம் கூட வேணாம்!.. ரஜினியோட நடிச்சா போதும்!.. இயக்குனரிடம் கெஞ்சிய பிரகாஷ்ராஜ்!…

    கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து சௌந்தர்யா, சிவாஜி கணேசன், மணிவண்ணன், நாசர், அப்பாஸ் உள்ளிட்ட பலரும் நடித்து 1999ம் வருடம் வெளியான திரைப்படம்தான் படையப்பா. இந்த படத்தை ரஜினி சொந்தமாக தயாரித்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் அடித்தது. ரஜினியின் சினிமா கெரியரில் ஒரு முக்கிய படமாகவும் படையப்பா பார்க்கப்படுகிறது. சமீபத்தில் படையப்பா திரைப்படம் புதிய டிஜிட்டல் பொலிவுடன் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு நல்ல வசூலை பெற்றது.…

    read more

  • அப்பாவால அததான் தாங்கிக்க முடியல!. உடைஞ்சி போயிட்டார்!.. சண்முக பாண்டியன் ஓப்பன்!…

    அப்பாவால அததான் தாங்கிக்க முடியல!. உடைஞ்சி போயிட்டார்!.. சண்முக பாண்டியன் ஓப்பன்!…

    நடிகராக மட்டுமில்லாமல் மனிதாபிமானம் மிக்க ஒரு சிறந்த மனிதராகவும் மக்களை கவர்ந்தவர் நடிகர் விஜயகாந்த். மிகவும் எளிமையான குணம் கொண்டவர். யாரிடம் பழகினாலும் உண்மையாகவே பழகுவார். உண்மையாக பேசுவார். எதுவாக இருந்தாலும் முகத்துக்கு நேராக சொல்லிவிடுவார். இரக்க குணம் கொண்டவர்.. பிறருக்கு உதவும் குணம் கொண்டவர்.. மற்றவர் கஷ்டங்களை பொறுத்துக் கொள்ள முடியாத ஒருவர் என விஜயகாந்தை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். அதனால்தான் அவர் மறைந்த பின்னரும் அவரின் புகழ் மக்களிடம் ஓங்கி நிற்கிறது. இப்போதும்…

    read more