Rajkumar
குடும்பத்துக்கே தெரியாமல் பிரதீப் ரங்கநாதன் செய்த வேலை… இதுல கூட சீக்ரெட்டா!..
முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் இயக்குனராவது என்பது பெரும் கடினமான விஷயமாக இருந்தது. ஆனால் தற்சமயம் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் காரணமாக இயக்குனராவதும், நடிகராவதும் சினிமாவில் வாய்ப்புகளை பெறுவதும் எளிமையான ஒரு விஷயமாக ஆகிவிட்டது....
நான் சினிமாவுக்கு வர்றதுக்கு காரணமே டி.ஆர்தான்!.. வடிவேலு சொன்ன புது கதை…
அறிமுகமான நாள் முதல் இப்போது வரை மக்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்து தமிழ் சினிமாவில் பெரும் நடிகராக இருந்து வருபவர் நடிகர் வடிவேலு. வைகைப்புயல் என அனைவராலும் அழைக்கப்படும் வடிவேலு...
கருணாநிதி கதையை காபி அடித்த கண்ணதாசன்… ஆனா கடைசியில் கலைஞரைதான் பாதிச்சது!..
தமிழ் சினிமாவில் படங்களின் கதைகளை காப்பியடிப்பது என்பது இன்று நேற்று என்று இல்லாமல் பல காலங்களாகவே இருந்து வருகின்றன. அதேபோல ஒரே கதையை கொண்டு பல படங்களை இயக்கும் நிலையும் தமிழ் சினிமாவில்...
ரஜினிக்கே டஃப் கொடுத்த நடிகருக்கு ஏற்பட்ட நிலை!. கடுப்பாகி திரையரங்கை நொறுக்கிய ரசிகர்கள்..
சினிமாவை பொறுத்தவரை அதில் எல்லா காலத்திலும் போட்டி என்பது இருந்துக்கொண்டேதான் இருக்கிறது. எப்போதும் சினிமாவில் கதாநாயகர்களுக்கிடையே உள்ள போட்டியானது எம்.ஜி.ஆர் சிவாஜி கணேசன் காலத்தில்தான் துவங்கியதாக கூறப்படுகிறது. அதற்கு பிறகு போட்டி நடிகர்களாக...
50 ரூபாய் கொடுத்து ஸ்டூடியோவை விட்டே விரட்டிட்டாங்க!.. வாழ்க்கையை வெறுத்த ஜெய்பீம் மணிகண்டன்!..
இந்தியா பாகிஸ்தான் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு நடிகராக அறிமுகமானவர் மணிகண்டன். இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு ஒரு முக்கியமான திரைப்படமாக அமைந்தது 2018 ல் வெளிவந்த காலா திரைப்படம். காலா...
சிவாஜி எப்போதும் அந்த லாட்ஜ்லதான் தங்குவார்!.. பின்னாடி பெரிய செண்டிமெண்ட் இருக்கு…
1952 ஆம் ஆண்டு வெளியான பராசக்தி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் சிவாஜி கணேசன். வந்த முதல் படத்திலேயே தமிழக அளவில் வரவேற்பை பெற்றார் சிவாஜி கணேசன். அதனை தொடர்ந்து...
பாக்கியராஜ் படத்துல நான் செஞ்ச பெரிய தப்பு… ஆனா யாரும் கவனிக்கல.. சீக்ரெட்டை உடைத்த ராதிகா!..
தமிழ் திரையுலகில் பல ப்ளாக்பஷ்டர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனரும், நடிகருமான பாக்கியராஜ். அவர் இயக்கும் திரைப்படங்கள் அனைத்திற்கும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வந்தது. அப்போதெல்லாம் பாக்கியராஜின் அலுவலகத்திற்கு முன்பு...
பப்புல என் பின்னாடி தட்டுனான்! வாலிபரை தூக்கி போட்டு மிதித்த வரலட்சுமி!..
2012 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த போடா போடி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் நடிகை வரலெட்சுமி சரத்குமார். இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கூட இதுதான் முதல் படமாக இருந்தது. இந்த...
படப்பிடிப்பில் கண்டபடி மகனை திட்டிய சிவாஜி..! – பயந்து ஓடிய நடிகை…
எம்ஜிஆர் சிவாஜிக்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிகமாக நடிகர்களின் வாரிசுகள் வாய்ப்புகள் பெற்று நடிக்க துவங்கினர். நடிகர் கார்த்தி,பிரபு போன்ற இன்னும் பல நடிகர்கள் அவர்களின் தந்தையின் செல்வாக்கை பயன்படுத்திதான் கதாநாயகன் ஆனார்கள்....
என்ன விட ஜானகி அந்த விஷயத்தை சிறப்பா செய்வாங்க!.. எஸ்.பி.பி சொன்ன சீக்ரெட்…
இந்திய பாடகர்களில் தனித்துவமான ஒரு இடத்தை பிடித்த முக்கியமான ஒரு பாடகர் என்று எஸ்.பி பாலசுப்பிரமணியத்தை சொல்லலாம். இந்திய அளவிலேயே அவரது காலகட்டத்தில் அவருக்கு நிகரான இன்னொரு பாடகர் இந்திய சினிமாவில் இருந்தாரா?...















