sankaran v
Singappenne: ஆனந்தி கோகிலாவின் கல்யாணத்தை வெற்றிகரமாக நடத்துவாளா? சுயம்புவின் திட்டம் என்ன?
சிங்கப்பெண்ணே: ஆனந்தி ஆடமறுக்கிறாள். அக்கா கோகிலாவும் அவளது சொந்தக்காரர்களும் அவள் ஆட வற்புறுத்துகின்றனர். அதன்பிறகு ஆனந்தியும் ஆட்டம் போடுகிறாள். ஆனந்தி அண்ணன் வேலு கல்யாணத்திற்கு வர முடியாததால் அனைவரும் நல்லாருக்க வேண்டும் என...
சிங்கப்பெண்ணே: அம்மனிடம் வேண்டும் ஆனந்தி… மாப்பிள்ளை வீட்டார் இப்படியா பேசுவாங்க?
அன்பு ஆனந்தியிடம் போனில் பேசுகிறான். அவள் போனை எடுத்த உடன்தான் அவனுக்கு நிம்மதியே வந்தது. அன்புவோட கல்யாணம் முடிஞ்சதும் நம்ம கல்யாணம் எல்லாம் நல்லபடியா நடக்கும்னு அவன் சொல்கிறான். அப்போது துளசி உங்களுக்கு...
முன்னணி நடிகர்களின் படங்கள் பிளாப் ஆகுதே… ஆங்கருக்கு சாட்டையடி பதில் கொடுத்த பிரபலம்
கன்டன்ட் தான் முக்கியம்னு எல்லாருக்கும் தெரியும். அப்படி தெரிந்தும் முன்னணி நடிகர்களோட படங்கள் படுதோல்வி அடைய என்ன காரணம்னு யூடியூப் சேனல் ஒன்றில் ஆங்கர் பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியத்திடம் கேள்வி கேட்டுள்ளார்....
விஜயை விட அதிக சம்பளம் தந்தா தான் நடிப்பேன்… அடம்பிடித்தாரா ரஜினி?
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்த வயதிலும் 30 வயது இளைஞன் மாதிரி சுறுசுறுப்பாக நடித்து வருகிறார். அவரது அடுத்தடுத்த அப்டேட்கள் மற்றும் சம்பள விவகாரம் குறித்து மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு என்ன சொல்றாருன்னு...
அதிநவீன தொழில்நுட்பத்துடன் ரீ ரிலீஸாகும் எம்ஜிஆர் படம்… டிரெய்லரே மாஸ் காட்டுதே!
தமிழ்த்திரை உலகில் மக்கள் திலகம், புரட்சித்தலைவர், பொன்மனச் செம்மல் என்றாலே சட்டென்று நம் நினைவுக்கு வருபவர் எம்ஜிஆர்தான். இவரது படங்கள் எத்தனை முறை ரிலீஸ் ஆனாலும் சலிக்காது. அந்த வகையில் இப்போது ரீ...
கண்ணதாசனை விட ஒரு படி மேல போன வாலி… அப்படி என்னதான் நடந்தது?
தமிழ்த்திரை உலகில் கவியரசர் என்றாலே நம் நினைவுக்கு வருபவர் கண்ணதாசன்தான். அவருடைய பாடல்கள் அத்தனையும் தேன் சிந்தும் ரகங்கள். அவருக்கு இணையாக ஒரு காலகட்டத்தில் வளர்ந்து வந்தவர் கவிஞர் வாலி. இவரை வாலிபக்...
பாசமலருக்காக வசனகர்த்தாவை விட்டுக் கொடுத்த தயாரிப்பாளர்… இந்த பெருந்தன்மை யாருக்காவது வருமா?
சின்னப்பா தேவரைப் பொருத்தவரை ஒரு தயாரிப்பாளராக இருந்தாலும் மற்றவரின் வளர்ச்சியிலும் அக்கறை கொண்டார். அவருடைய பல படங்களுக்கு வசனம் எழுதியவர் ஆரூர்தாஸ். யானைப்பாகனுக்குப் பணியாற்றிய போதுதான் அவருக்கு பாசமலர் படத்திற்கு வசனம் எழுதும்...
சிங்கப்பெண்ணே: தாலியுடன் புறப்படும் அன்பு… பிடிகொடுப்பாளா ஆனந்தி?
கோவிலில் பூஜை முடித்த கையோடு அன்னதானம் நடக்கிறது. ஆனந்தி பெற்றோருடன் ஊருக்கு வந்த மாப்பிள்ளை வீட்டாரை தடபுடலாக விருந்து வைத்து கவனிக்கிறாள். அப்போது சுயம்பு வந்து வம்பு இழுக்கிறான். மாமா நானும் சொந்தக்காரன்...
ரஜினி, கமல், விஜயகாந்த், அர்ஜூன்… போலீஸ் கெட்டப்ல பட்டையைக் கிளப்புற நடிகர் யார்?
ரஜினி, கமல், விஜயகாந்த், அர்ஜூன் இவர்களில் அதிகமாக போலீஸ் வேடத்தில் நடித்தவர் யாருன்னு பார்க்கலாமா… போலீஸ்னா இப்படித்தான் இருக்கணும். இவங்க படத்தைப் பார்க்கும்போது நாமும் போலீஸ் ஆகணும்கற எண்ணம் வரும். அந்த வகையில்...
16வயதினிலே படத்துக்கு ரஜினி கேட்ட சம்பளம்… படிப்படியாகக் குறைத்த பாரதிராஜா!
எளிமை மனிதரின் 70வது பிறந்தநாள் விழா என்ற பெயரில் ரஜினியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் இயக்குனர் இமயம் பாரதிராஜா கலந்து கொண்டு பல தகவல்களைச் சொன்னார். ரஜினி குறித்து அவர் சொன்னதுல...