விஜயகாந்த் இல்லாதது எப்படி இருக்குன்னு தெரியுமா? ராதாரவியோட ஃபீலிங் இதுதான்…

மறைந்த கேப்டன் விஜயகாந்த் குறித்தும், தற்போதைய அரசியல் நிகழ்வுகள் குறித்தும் அவரது ஆருயிர் நண்பரான ராதாரவி சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். என்னன்னு பார்க்கலாமா… வாகை சந்திரசேகர், தியாகு,

அன்னைக்கு சொன்னதுதான் இன்னைக்கு… சூர்யா படத்தோட தோல்விக்கு இதுதான் காரணமா?

ஒரு படம் ஓடுவதும், ஓடாமல் இருப்பதும் ரசிகர்களின் ரசனையைப் பொருத்துத் தான் இருக்கிறது. அவர்களுக்கு அந்தக் காலகட்டத்திற்குரிய நல்ல கதை அம்சம் கொண்ட படங்களைக் கொடுக்க வேண்டும்.

சூர்யாவுக்கும் பாலாவுக்கும் என்னதான் பிரச்சனை? யார் மேல தப்பு? பிரபலம் சொல்ற தகவல்

நடிகர் சூர்யாவின் நடிப்புத்திறமையை வெளிக்கொண்டு வந்து அவருக்கு ஒரு அபார வளர்ச்சியை ஏற்படுத்திக் கொடுத்த படம் நந்தா. இந்தப் படத்தை இயக்கியவர் பாலா. இந்தப் படத்திற்குப் பிறகு

கதை மேல நம்பிக்கை இருந்தா நடிங்க கார்த்திக்… இல்லன்னா….. கடுப்பான இயக்குனர்

தமிழ் சினிமாவில் குடும்பப்பாங்கான திரைக்கதை அம்சம் கொண்ட படங்களை எடுப்பதில் பல இயக்குனர்கள் உண்டு. அவர்களில் ஒருவர் தான் விக்ரமன். அவர் இயக்கிய படங்களில் பெரும்பாலானவை சூப்பர்ஹிட்தான்.

கேப்டன் எங்கேயோ போயிட்டாரே! அந்த விஷயத்துல ரஜினி எப்படி இருக்காருன்னு பாருங்க…?

மக்கள் மனதிலும், ரசிகர்கள் மனதிலும் உயர்ந்த இடத்தைப் பிடித்தவர் விஜயகாந்த். திரைத்துறையிலும் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்களில் இருந்து படப்பிடிப்பில் சமையல் செய்பவர்கள் வரை அத்தனை பேரின் மனதிலும் நீங்கா

விநியோகஸ்தர்களின் நஷ்டத்தை சரி செய்த விஜயகாந்த்!.. பெரிய மனசைப் பாருங்க!..

1979ல் இனிக்கும் இளமை படத்தில் வில்லனாக நடித்து அறிமுகமானார் விஜயகாந்த். எந்த சினிமா பின்புலமும் இல்லாத விஜயகாந்த் கதாநாயகனாக நடிக்கணும்கற ஆசையில தான் சினிமாவுக்குள்ள வந்தாரு. ஆனா

சோகத்துடன் கல்யாணப் பத்திரிகை கொண்டு வந்த செந்தில்… தயாரிப்பாளர் கொடுத்த உற்சாகம்!

தமிழ்த்திரை உலகில் நகைச்சுவை இரட்டையர்கள் என்றாலே நம் நினைவுக்கு வருவது கவுண்டமணி, செந்தில்தான். இவர்களில் செந்தில் எப்படி எல்லாம் திரையுலகில் வளர்ந்து வந்தார்? அவருக்குக் கல்யாணம் யார்

கண்ணதாசன் எழுதிய பாடலுக்கு கடும் எதிர்ப்பு… கொடிபிடித்த வியாபாரிகள்

‘கவியரசர்’ என்று சொன்னாலே நமக்கு சட்டென்று நினைவுக்கு வருபவர் கண்ணதாசன். அவர் எழுத்துக்கள் காலத்தால் அழியாதவை. அதனால்தான் இன்றும் கூட அவரது திரையுலகப் பாடல்கள் நிலைத்து நிற்கின்றன.

குழந்தை பெற்றுக்கொள்ளாம இருக்க இதுதான் காரணம்… விஜயசாந்தி சொன்ன சீக்ரெட்!

தமிழ்த்திரை உலகில் லேடி சூப்பர்ஸ்டார் என்ற அழைக்கப்படுபவர் நயன்தாரா. ஆனால் அப்போது தென்னிந்தியாவின் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்பட்டவர் விஜயசாந்தி. கல்லுக்குள் ஈரம் படத்தில் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர்.

அட காகிதம் தின்னும் மூடா!.. வாலியை திட்டி பாட்டு எழுதினாரா கண்ணதாசன்?!..

தமிழ்த்திரை உலகில் சில பாடல்களை வாலி எழுதினாரா, கண்ணதாசன் எழுதினாரா என்றே கண்டுபிடிக்க முடியாது. குழப்பம் வந்துவிடும். அந்த வகையில் எனக்கு அப்புறம் வாலி தான் என்றும்