என்னாச்சு ரஜினிக்கு? அன்னைக்கும் இதே குழப்பம்தான்… இன்னைக்குமா?
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்த 74வயதிலும் சினிமாவில் பிசியாக பல படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். ஜெயிலர் படத்திற்குப் பிறகு வேட்டையன் படத்தில் நடித்தார். இப்போது கூலி படத்தில்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்த 74வயதிலும் சினிமாவில் பிசியாக பல படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். ஜெயிலர் படத்திற்குப் பிறகு வேட்டையன் படத்தில் நடித்தார். இப்போது கூலி படத்தில்
கவியரசர் கண்ணதாசனும், கலைஞர் கருணாநிதி அவர்களும் வாடா போடா அப்படிங்கற அளவுக்கு நெருக்கமான நண்பர்கள். ஒரே தட்டுல சாப்பிட்டு, ஒரே படுக்கையில படுத்து ஒண்ணா அலைஞ்சி வாய்ப்புத்
தமிழ்சினிமாவில் சிறந்த நடிகர்களுள் ஒருவர் சரத்குமார். இவரை சுப்ரீம் ஸ்டார்னும் சொல்வாங்க. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தின்னு பிற மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ளார்.
நகைச்சுவை கே.ஏ.தங்கவேலு ஒருகாலகட்டத்தில் பரபரப்பாக இருந்த நடிகர். இவரை எல்லாம் ஒரு நாளைக்கே 3ல இருந்து 4 படங்கள் வரை நடிப்பார். அப்படி அவர் பிசியாக இருந்த
சில படங்கள் வருவதும் தெரியாது. போவதும் தெரியாது. ஆனா கதை நல்ல கதை. படம் ஏன்தான் ஓடலன்னு தெரியலன்னு சொல்வாங்க. அப்படிப்பட்ட படங்களைப் பார்க்கணும்னு அது தியேட்டரில்
நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் பிற நடிகர்களைப் போல இல்லாமல் ரொம்பவும் வித்தியாசமாக சிந்திக்கக் கூடியவர். அப்படியே தனது படங்களும் இருக்க வேண்டும் என்று விரும்புவார். அதனால் அவரது
தமிழ்சினிமா உலகில் ஒருகாலகட்டத்தில் காதல் படங்கள் கொடிகட்டிப் பறந்தன. அதுல குறிப்பா சொல்லணும்னா அம்பிகாபதியைச் சொல்லலாம். இது ஒரு காவிய காதல். இந்தக் கதைக்காகவே 3 தடவை
நடிகர் விஜய்சேதுபதி இப்போது தமிழ்சினிமாவில் ரொம்ப பிசியான நடிகர் ஆகிவிட்டார். சினிமா ஒரு பக்கம், பிக்பாஸ் ஒரு பக்கம் என போய்க் கொண்டு இருக்கிறது. ஆரம்பத்தில் சினிமாவில்
நடிகர்திலகம் சிவாஜிக்கு அடுத்த படியாக நடிப்பில் புலின்னா அது கமல்ஹாசனைத் தான் குறிப்பிடுவார்கள். அந்த வகையில் கமல் நடிக்கும் ஒவ்வொரு படங்களும் வேற லெவலில்தான் இருக்கும். எப்படியாவது
விஜயகாந்த் நினைவு தினத்தையொட்டி இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் டிவி சேனல் ஒன்றில் பேட்டி கொடுத்தார். அப்போது அவர் விஜயகாந்த் குறித்து நெகிழ்ச்சியுடன் சில தகவல்களைத் தெரிவித்துள்ளார். என்னன்னு பார்க்கலாமா…