ரஜினியைப் பார்த்ததும் அறைக்குள் மது பாட்டிலுடன் பம்மிய செந்தில்… அடுத்து நடந்ததுதான் ஹைலைட்!

காமெடி நடிகர்களில் ரொம்பவே வெகுளித்தனமானவர் செந்தில். அவர் ரஜினியின் நெருங்கிய நண்பர். இருவருக்குமான நட்பு குறித்து பிரபல சினிமா விமர்சகரும், யூடியூபருமான செய்யாறு பாலு இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி பற்றி இப்படி எல்லாமா பேசினாரு சந்திரபாபு? அதான் அவருக்கு பேட் லக்காச்சா?

சந்திரபாபுவின் சொந்த வாழ்க்கை சோகமயமானது. ஜெமினியுடன் நெருங்கிய நட்பு கொண்டவர். அதன் காரணமாக சாவித்திரியுடனும் நெருக்கமாகப் பழகியுள்ளார். தன் மனதில் பட்டதை பட் பட்டென்று பேசும் குணம்

கருப்பா இருந்தா ரஜினிக்கு தம்பியா?.. அவமானத்தை தாண்டி வளர்ந்த கேப்டன் விஜயகாந்த்…

கேப்டன் விஜயகாந்தைப் பொறுத்தவரை ரஜினி மாதிரி கருப்பாக இருந்தாலும் பல்வேறு அவமானங்களையும் தாங்கி, பல தடைகளையும் தாண்டித் தான் தனது முயற்சியாலும், திறமையாலும் சினிமாவில் ஹீரோவாக மாறினார்.

கமல் அப்படி கேட்டதும் ஆடிப்போயிட்டேன்… இயக்குனர் இமயம் பாரதிராஜாவா இப்படி சொல்றாரு…?!

16 வயதினிலே படத்துக்கு முதலில் பாரதிராஜா வைத்த பெயர் மயில் தானாம். அந்தப் படம் குறித்த சுவாரசியமான அனுபவங்களை பாரதிராஜாவே இவ்வாறு தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு ஒரு

ஓடும் காரில் போகும்போதே பாடல் எழுதிய கண்ணதாசன்… கவியரசர்னு சும்மாவா சொன்னாங்க…?!

கண்ணதாசனை கவியரசர்னு எல்லோரும் சொல்வாங்க. இவருடைய நினைவலைகளைப் பற்றி அவரது மகன் அண்ணாத்துரை கண்ணதாசன் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். என்னவென்று பார்க்கலாமா… கண்ணதாசனை வாடா போடான்னு கூப்பிட்டவர்கள்

அரசியலில் குதித்த விஜய்க்கு அஜீத்தின் ஆதரவு இருக்குமா? சவால்களில் சாதிப்பாரா?

Actor Vijay: நடிகர் விஜய் சினிமாவில் மாஸ் ஹீரோ. அவர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அரசியலிலும் குதித்துள்ளார். அவர் நினைத்தது போல வெற்றிக்கனியைப் பறிப்பாரா என்பதைப் பற்றி

ஜெமினி, சாவித்திரியின் தீவிரக் காதலுக்கு இவ்வளவு தடைகளா? ஆனா தடை போட வேண்டியவர் போடலையே..!

சாவித்திரியும், ஜெமினிகணேசனும் காதல் மணம் புரிந்தவர்கள். ஜெமினிகணேசன் ஏற்கனவே திருமணம் செய்து இருந்தது தெரிந்தும் நடிகை சாவித்திரி அவரை தீவிரமாகக் காதலித்து வந்தாராம். இந்த விஷயம் தெரிந்ததும்

கமலின் அந்த சூப்பர்ஹிட் பாடல்… 60களில் எழுதிய கவிதையா? பிரபலம் சொன்ன தகவல்

மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு மிக மிக நெருக்கமான பாடலாசிரியர் கவிஞர் முத்துலிங்கம். இவரது முதல் கவிதையை இலக்கியம் பத்திரிகையில் வெளியிட்டது கவிஞர் சுரதா தானாம்.  கவிஞர் முத்துலிங்கம்

சைக்கோ வேடத்தில் மிரட்டிய தமிழ் சினிமா நடிகர்கள்!.. மறக்க முடியாத ராட்சசன்!..

தமிழ்ப்படங்களில் ஒரே மையக்கருவைக் கதை அம்சமாகக் கொண்ட படங்கள் காலத்திற்கேற்ப உருமாறி வருவது ரசனையைத் தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட படங்களில் பெரும்பாலானவை கிரைம் த்ரில்லராகவும், சைக்கோ

அசிங்கப்படுத்திய தயாரிப்பாளர்!.. ஷங்கர் கொடுத்த சரியான பதிலடி!.. எப்பவும் மறக்க மாட்டாரு!..

90களில் தமிழ்ப்பட உலகின் பிரம்மாண்ட தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன். இவர் தயாரிப்பில் உருவான படம் ஜென்டில் மேன். ஷங்கர் இயக்க, ஏஆர்.ரகுமான் இசை அமைத்தார். படத்தில் ஆக்ஷன் கிங்