அவர்தான் சூப்பர்ஸ்டார்!. விஜயகாந்த் நிகழ்ச்சியில் பற்ற வைத்த கருணாஸ்!.. என்ன ஆகப்போகுதோ!..

மறைந்த கேப்டன் விஜயகாந்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக நினைவஞ்சலி கூட்டம் நேற்று நடந்தது. இது சம்பந்தமாக நடிகர்கள் கலந்து கொண்டதைப் பற்றி பிரபல யூடியூபரும், சினிமா

இதனாலதான் நான் உங்க படத்துல நடிக்கல!. கேள்வி கேட்ட ரஜினியிடம் கேப்டன் சொன்ன நச் பதில்..

ரஜினியும், விஜயகாந்தும் ஒரு படத்தில் கூட இணைந்து நடிக்கவில்லை. இதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று பல நேரங்களில் ரசிகர்கள் நினைப்பதுண்டு. அதற்கு என்ன தான் பதில்

‘வானத்தைப் போல மனம் படைச்ச மன்னவனே’ பாடல் உருவானது இப்படித்தான் – இயக்குனர் சொல்றத கேளுங்க!..

மறைந்த கேப்டன் விஜயகாந்தை எக்காலத்திலும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியாது. அவர் நடிகர் என்பதையும் தாண்டி சிறந்த மனிதராக எல்லோரது மனதிலும் ஆழப்பதிந்து விட்டார். இதுதான் இதற்குக்

சின்னக் கவுண்டர் படத்தில் விஜயகாந்த் நடித்தது இப்படித்தான்!.. சுவாரஸ்யம் சொன்ன ஆர்.வி.உதயகுமார்…

சின்னக்கவுண்டர் படத்தில் விஜயகாந்தை நடிக்க வைத்து வெற்றிக்கொடி நாட்டியவர் ஆர்.வி.உதயகுமார். விஜயகாந்த் பற்றி உதயகுமார் பல சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். திரைப்படக்கல்லூரி மாணவர்களுக்கு பெரிய ஓப்பனிங் கொடுத்தவர்

கேப்டனை பிடிக்காதவங்கன்னு யாராவது இருந்தா அது இவங்கதான்! தலைவாசல் விஜய் சொன்ன ரகசியம்..

தமிழ்த்திரை உலகில் அனைவராலும் போற்றப்பட்ட பல நடிகர்கள் நம்மை விட்டு மறைந்து விட்டனர். அவர்களில் சமீபத்தில் மறைந்தவர் கேப்டன் விஜயகாந்த். அவர் மறைந்தாலும் அவரது புகழ் என்றுமே

நாடகத்தில் சிவாஜிக்கு கிடைத்த அந்த வேடம்!. ஆனாலும் ரசித்து செய்து கைத்தட்டலை வாங்கிய நடிகர் திலகம்..

ராமாயணம் நாட்டின் பழம்பெரும் இதிகாசம். பொக்கிஷமும் கூட. இன்று வரையும் நமக்குக் கொஞ்சமும் அலுப்பு தட்டாத ஒரு புராணம் உண்டு என்றால் அது ராமாயணம் தான். இந்தக்

ரஜினிகாந்துடன் நேரடியாக மோதிய 25 பாக்யராஜ் படங்கள்… ஜெயித்தது யாரு தெரியுமா?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படங்களுடன் 25 முறை நேரடியாக பாக்யராஜ் படங்கள் மோதியுள்ளன. ஜெயித்தது யாருன்னு பார்க்கலாமா… நினைத்தாலே இனிக்கும் – புதிய வார்ப்புகள் 1979 தமிழ்ப்புத்தாண்டு அன்று

அந்த விஷயத்துல அந்த நடிகையை அடிச்சிக்கவே முடியாது!.. புகழ்ந்து தள்ளிய கண்ணதாசன்…

குட்டுப்பட்டாலும் மோதிர விரலால் குட்டுப்பட வேண்டும் என்று சொல்வார்கள். அந்த மோதிர விரலுக்குச் சொந்தக்காரர் வேறு யாருமல்ல. இயக்குனர் சிகரம் பாலசந்தர் தான். அவரது பட்டறையில் இருந்து

தை பொறக்கும் நாளை… விடியும் நல்ல வேளை! பண்டிகைன்னாலே ராஜா ராஜாதான்!..

தமிழ்த்திரை உலகில் பண்டிகைக் காலங்களுக்கு ஏற்ப துள்ளல் மிக்கப் பாடல்களைப் போட்டு ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்துபவர் இசைஞானி இளையராஜாவுக்கு நிகர் அவர் தான்… என்னென்ன பாடல்கள்

கரண் மார்க்கெட்டை இழந்தது ஏன்னு தெரியுமா? பின்னணியில் இத்தனை விஷயங்களா?

நடிக்கும்போது கண்களால் பேசுபவர்கள் ஒரு சில நடிகர்கள் தான் உண்டு. அவர்களைப் பார்த்தாலே ரொம்பவும் திறமை வெளிப்படும். அவர்களது நடிப்பும் வெகு சுவாரசியமாக இருக்கும். அப்படிப்பட்ட நடிகர்களில்