எம்ஜிஆர் கொடுத்த பணத்தை வாங்க மறுத்த வி.எஸ்.ராகவன்… ஏன்னு தெரியுமா?

பொதுவாக எம்ஜிஆர் படங்களில் நடிகர், நடிகையரை தேர்வு செய்யும் பொறுப்பைத் தயாரிப்பாளர் அவரிடமே விட்டு விடுவார்களாம். அவரது படங்களில் முக்கியமாக இடம்பெறுபவர் வி.எஸ்.ராகவன். எம்ஜிஆரின் 100வது படத்தில்

ஹீரோவை தேடித்தேடி ஓய்ந்து போன பாரதிராஜா!.. விபத்து மூலம் கிடைத்த ஹீரோ.. இது நவரச நாயகன் கதை!..

அலைகள் ஓய்வதில்லை படத்திற்கு பாரதிராஜா ஹீரோ கிடைக்காமல் தேடித் தேடி அலைந்தாராம். அப்போது அவருக்கு கிடைத்தவர் தான் நவரச நாயகன் கார்த்திக். எப்படி கிடைத்தார்னு பிரபல சினிமா

சிக்கலில் இருந்து தப்பிக்க மாற்றி அமைக்கப்பட்ட எம்ஜிஆரின் சூப்பர்ஹிட் பாடல்… என்ன நடந்துச்சுன்னு தெரியுமா?

பொதுவாகவே எல்லாப் படங்களுக்கும் தணிக்கை உண்டு. அது பாடல்களுக்கும் உண்டு. அப்படி தணிக்கையில் சிக்காமல் வரிகளை மாற்றியதால் தப்பித்த பாடல் தான் இது. பார்ப்போமா… 1965ல் வெளியான

எம்ஜிஆர், சிவாஜிக்கே டஃப் கொடுத்த அந்த கட் அவுட்.. இப்படி எல்லாமா நடந்துச்சு…

இரு பெரிய நடிகர்களுக்குள்ளும் சண்டை இருப்பது போல காட்டிக் கொண்டால் தான் அவர்களது படம் போட்டிப் போட்டுக் கொண்டு ஓடும். இது காலாகாலமாகவே நடந்து வருகிறது. இது

10 ஆண்டுகளில் வெளியான சூப்பர்ஹிட் த்ரில்லர் படங்கள் – ஒரு பார்வை

தமிழ்ப்படங்களில் இதுவரை வெளிவராத முற்றிலும் மாறுபட்ட கதை அம்சம் கொண்ட படங்கள் தான் இவை. எப்போ பார்த்தாலும் வேலை வேலைன்னு டென்சனோடு ஓடிக் கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல

எங்க ரெண்டு பேரையும் இருட்டுல இருந்து வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த படம் இதுதான்… இயக்குனர் எஸ்ஏசி

சட்டம் ஒரு இருட்டறை விஜயகாந்தின் திரையுல வாழ்க்கையில் ஒரு மைல் கல். அந்தப் படத்தின் அனுபவங்கள் குறித்து இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாமா… நான்

விஜயகாந்துக்கு இறுதி அஞ்சலி செலுத்த வராத வடிவேலு… இதுதான் காரணமாம்… முத்துக்காளை சொல்லும் புதுத்தகவல்

கேப்டன் விஜயகாந்த் இறந்ததும் தமிழ்த்திரை உலகமே கலங்கிப் போனது. எதிர்பார்க்காத அளவு அவருக்கு மக்கள் கூட்டம் இறுதி அஞ்சலியில் பங்கேற்றதை யாராலும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியாது.

கவர்ச்சியே காட்டாமல் ரசிகர்களைத் தன் நடிப்பால் கட்டிப் போட்ட நாயகிகள்… இப்படியும் இருக்காங்களா?

அந்தக்காலத்தில் அதாவது 30 வருடங்களுக்கு முன் கவர்ச்சிக்கு என்று ஜெயமாலினி, சில்க், டிஸ்கோ சாந்தி, அனுராதா என பலர் இருந்தனர். அதனால் கதாநாயகிகள் அளவாகக் கவர்ச்சி காட்டினார்கள்.