vijayakanth action

எதுக்கு தினமும் சாப்பாடு போடுறீங்க? விஜயகாந்த் சொன்னதைக் கேட்டு கண்கலங்கிய பிரபலம்!

எட்டாவது கொடைவள்ளலாக நாம் புரட்சித்தலைவர் எம்ஜிஆரைத் தான் பார்க்கிறோம். ஆனால் புரட்சித்தலைவர் அப்படி கொடை வள்ளலாக இருந்த மாதிரி விஜயகாந்தும் தன் வாழ்வில் நடந்து கொண்டார். பசியால்

mgr, kakka Radhakrishnan

காக்கா ராதாகிருஷ்ணனுக்கு உயர்ந்த சம்பளம்… எம்ஜிஆர் செய்த பலே ஐடியா!

காக்கா ராதாகிருஷ்ணன் யாருன்னு நம்மில் பலருக்கும் தெரியும். இவர் தான் சிவாஜியையே சினிமாவுக்கு அழைத்து வந்தவர். ஆனால் அவர் எம்ஜிஆரைப் பற்றி என்ன சொல்றாருன்னு தெரியுமா? வாங்க

bhagyaraj

3 ஆண்டுகளாக பாக்கியராஜின் அலுவலக வாசலில் நடிகர்… அவரா இவர்?

விடாமுயற்சி நிச்சயமா வெற்றியைப் பெற்றுத் தரும்னு பல பெரியவங்க சொல்லி இருக்காங்க. அதற்கு உதாரணமான சம்பவம்தான் இது. பாக்கியராஜிடம் உதவி இயக்குனராக சேரணும் என்பது ஜெகனின் பல

kakaradhakrishnan, sivaji

கடும் போராட்டம்… இருந்தும் சிவாஜியை சினிமாவுக்கு அழைத்து வந்தவர் சொன்ன அதிசய தகவல்..!

நடிகர் திலகம் சிவாஜியின் தேவர் மகன் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்து இருந்தவர் தான் காக்கா ராதாகிருஷ்ணன். அவர்தான் நடிகர் திலகம் சிவாஜியை நடிப்பதற்கே அழைத்துக் கொண்டு

vairamuthu, vijay

விஜய் பட பாடலில் இதுவரை இல்லாத புதுமை … இயக்குனரைப் பாராட்டிய வைரமுத்து!

துள்ளாத மனமும் துள்ளும் படத்தை இயக்கியவர் எழில். பாடலாசிரியர் வைரமுத்து எழுதிய ‘தொடு தொடு எனவே வானவில் என்னை தூரத்தில் அழைக்கின்ற மேகம்…’ என்ற பாடலை எழுத

mgr and sivaji

ரசிகர்களுக்குள் நடக்க இருந்த பெரும் மோதல்… தவிர்க்க எம்ஜிஆர், சிவாஜி செய்த ஐடியா!

தமிழ்சினிமா உலகின் அடையாளங்களாக இருந்த நட்சத்திரங்கள்னா ஒண்ணு மக்கள் திலகம் எம்ஜிஆர். இன்னொன்னு நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவங்க ரெண்டு பேருக்கும் இடையே பலத்த போட்டி

gowravam movie

கௌரவம் படத்தால் உயர்ந்து நின்ற சிவாஜி! கண்ணனாக நடித்ததன் ரகசியம்!

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பல படங்களில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். 3 வேடங்களில் நடித்துள்ளார். நவராத்திரி என்ற படத்தில் 9 வேடங்களில் நடித்துள்ளார். பார்க்குற எல்லாருக்கும் என்ன

rajni

ரஜினியின் முதல் படம் முதல் சீன்… அட இத்தனை பாடங்களை சொல்கிறதா?

முதல் படம், முதல் சீன் என்றால் எப்பேர்ப்பட்ட நடிகருக்கும் நினைவு இருக்கும். அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விட மாட்டார்கள். பெரும்பாலும் கஷ்டப்பட்டுத் தான் சினிமாவுக்குள் நுழைந்து இருப்பார்கள்.

jayalalitha and mgr

ஜெயலலிதா கேட்ட கடவுள் பற்றிய கேள்வி… அசத்தலாகப் பதில் சொன்ன எம்ஜிஆர்!

புரட்சித்தலைவர் படங்களில் அனல் பறக்க தத்துவ கருத்துக்கள் புரட்சிகரமாக இருக்கும். அவர் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் நச் நச்சென்று இருக்கும். ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்வர். ஆனால்

rajnikanth

சூப்பர் படத்தை மிஸ் பண்ண பார்த்த சூப்பர்ஸ்டார்…! இயக்குனரிடம் அப்படியா கேட்டாரு?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஸ்டைல் மட்டும் தான் தெரியும் நடிப்பு எல்லாம் வராது என்று சொல்பவர்களுக்கு இந்தப் படத்தைப் பார்த்தால் தெரியும் ரஜினியால் இப்படி கூட நடிக்க முடியுமா