விஜய்
-
Ajithkumar: தமிழில் அடி வாங்கினாலும் தில் ஜாஸ்திதான்… விஜயிடம் விட்டதை அஜித்திடம் பிடிக்க தயாராகும் தயாரிப்பாளர்!
Ajithkumar: பிரபல தயாரிப்பாளர் தன்னுடைய நஷ்டத்துக்கு ஈடு செய்யும் வகையில் மீண்டும் கோலிவுட்டையே நம்பி வருவது ஆச்சரியத்தினை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த ஒரு விஜயை வைத்து படத்தினை தயாரித்தவர் தில் ராஜு. தெலுங்கு சினிமாவில் படங்களை தயாரித்து ஓரளவு நல்ல வசூலை குவித்தவர். வாரிசு படத்தில் பெரிய அளவில் ஆட்டம் கண்டார். இது அவரின் வருமானத்திலும் அடி கொடுத்தது. இதை தொடர்ந்து தமிழ் படத்தினை தயாரிக்க விரும்பாதவர். தமிழ் இயக்குனரை தங்கள் பக்கம்…
-
TVK Vijay: கூட்டத்திலிருந்து இறந்தே வரும் உடல்கள்!.. கரூரில் நடந்தது என்ன?….
Vijay TVK Karur: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் இன்று கரூருக்கு பரப்புரைக்காக சென்ற போது அங்கு கூட்டத்தில் சிக்கி பலபேர் உயிரிழந்த சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இன்று காலை சென்னையிலிருந்து விமானம் வழியாக திருச்சி சென்று அங்கிருந்து காரில் நாமக்கல் வந்தார் விஜய். அதன்பின் பிரச்சார வேனில் கூட்டத்திற்கு போலீஸ் அனுமதி கொடுக்கப்பட்ட இடத்திற்கு சென்றார். மதியம் 3 மணியளவில் அங்கு அவர் மக்களிடம் பேசினார். வழியெங்கும் அவரைக் காண தவெக…
-
TVK Vijay: விஜய் வெற்றி பெற எஸ்.ஏ.சி செய்து வரும் காரியம்!.. மகன் மேல் இப்படி ஒரு பாசமா?!..
SAC: சினிமாவிலும் சரி, அரசியல் தொடர்பான நடவடிக்கைகளிலும் சரி விஜய்க்கு வழிகாட்டியாக இருந்தவர் அவரின் தந்தை எஸ்.எ.சந்திரசேகர். சினிமாவில்தான் நடிப்பேன் என விஜய் அடம் பிடித்ததால் அவரை நாளைய தீர்ப்பு என்கிற திரைப்படத்தில் அறிமுகம் செய்தவர். அந்த படம் ஓடவில்லை என்றாலும் அதன்பின் தொடர்ந்து ரசிகன், தேவா உள்ளிட்ட சில படங்களை தனது சொந்த தயாரிப்பில் இயக்கினார். விஜயை எப்படியாவது ஒரு ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக எஸ்.ஏ.சி போட்ட உழைப்பு மிகவும் அபாரமானது. விஜயின்…
-
தவெக வளர்வது தமிழ்நாட்டிற்கு ஆபத்து.. கரூர் சம்பவத்திற்கு விஜய் பொறுப்பேற்காது ஏன்?
TVK VIJAY : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற பரபரப்பாக செயல்பட்டு வருகிறார். தனது இரண்டு மாநில மாநாட்டை வெற்றிகரமாக முடித்த விஜய் தற்போது மாவட்ட வாரியாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். வாரந்தோறும் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். அதன்படி கடந்த வாரம் விஜய் கரூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது அவரைக் காண வந்த ரசிகர் கூட்டங்களுக்கு…
-
Vijay: அவருடைய பலமே பலவீனமா ஆயிடுச்சு! எஸ்.ஏ.சி சொல்லியும் மறுத்த விஜய்
Vijay: கரூரில் நடந்த அந்த கோர சம்பவத்தை யாராலும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. விஜயின் தேர்தல் பரப்புரையின் போது 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்திருக்கின்றனர். கரூர் முழுவதும், ஏன் இந்தியா முழுவதும் ஒரே அலறல் சத்தமாக தான் கேட்டது. இந்த சம்பவத்தில் பச்சிளம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உயிரிழந்திருக்கின்றனர். 60க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருக்கின்றனர். இது முழுக்க முழுக்க திட்டமிட்ட சதி என்று ஒரு தரப்பும் இது விபத்துதான் என்று ஒரு…
-
Vijay: யானை படுத்தா சில்லுவண்டுகளுக்கு கொண்டாட்டம்தான்! அப்படி ஆகிப்போச்சு விஜய் நிலைமை
Vijay: கரூரில் 41 உயிர்கள் என்பது சாதாரண விஷயம் இல்லை. ஆனால் விஜய் மீதான விமர்சனம், தாக்குதல் நடந்து கொண்டேதான் இருக்கின்றது. விஜய் ஒரு நடிகர். அதை தாண்டி இப்போதுதான் அரசியலுக்குள் வந்தாரு. அவருடைய மாஸ் சினிமாவையும் தாண்டிய மாஸ். இந்த பிரச்சினைக்கான தீர்வு என்ன என்பதையும் தாண்டி அரசியல் சார்ந்து ஆளாளுக்கு கருத்துக்கள் சொல்ல ஆரம்பித்துவிட்டனர். சில்லுவண்டுகளின் ஆட்டம்: பிஜேபி நயினார் நாகேந்திரன், திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன், முக்கியமாக சத்யராஜ் அவருடன் பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்ட…
-
Jananayagan: ஜனநாயகனுடன் மோதும் சீமான்!.. எங்க தலைக்கு தில்ல பாத்தியா?!….
Seeman: இயக்குனர் மணிவண்ணனிடம் சில படங்களில் வேலை செய்தவர் சீமான். மேலும் பாஞ்சாலங்குறிச்சி, வாழ்த்துக்கள், தம்பி, இனியவளே, வீரநடை ஆகிய 5 திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். பல படங்களில் நடித்திருக்கிறார். சினிமா மூலம் ரசிகர்களிடம் அறிமுகமானாலும் நாம் தமிழர் கட்சி என்கிற அரசியல் கட்சியை துவங்கி அரசியல்வாதியாக மாறிய பின்னரே சீமான் தமிழ்நாட்டு மக்களிடம் அதிகம் பிரபலமானார். திராவிட கட்சிகள் என சொல்லப்படும் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். அதனால் இந்த…
-
Vijay TVK: புதிய பெயருடன் TVK.. இதெல்லாம் தேவையா? போஸ்டர் போட்டு அசிங்கப்படுத்திட்டாங்களே
Vijay TVK: சினிமாவில் உச்சம் தொட்டு அடுத்து அரசியலிலும் சாதிக்கவேண்டும் என்ற முனைப்போடு வந்தார் விஜய். ஆரம்பத்தில் மாணவ மாணவியர்களுக்கு தேவையான ஊக்கத்தொகை, வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரண உதவி , கிராமங்களில் ஆங்காங்கே இருக்கும் மக்களுக்கு தன் தொண்டர்கள் மூலமாக உதவி என அரசியலுக்கு தேவையான யுத்திகளை கையாண்டார். கடந்தாண்டுதான் தன்னுடைய கட்சி பெயரையும் கட்சி கொடியையும் அறிமுகப்படுத்தி தனது அரசியல் வருகையை பதிவு செய்தார். 2026 சட்டமன்ற தேர்தலை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என…

