gaundamani

வேறவேலை செய்யப்போய் கவுண்டமணியுடன் முதல் வாய்ப்பு!.. சூரிக்கு ஒரு பிளாஷ்பேக்!..

மதுரையிலிருந்து சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னை வந்து கட்டிடங்களுக்கு பெயிண்ட் அடிப்பது, சுண்ணாம்பு அடிப்பது உள்ளிட்ட பல வேலைகளை செய்து சினிமாவில் வாய்ப்பு தேடியவர்தான் சூரி. சினிமாவில்

ajith

அஜித்துக்கு பதில் குணால்: 27 ஆண்டுகளுக்குப் பிறகு காதலர் தினம் ரகசியத்தை உடைத்த தயாரிப்பாளர்

சுமார் கால் நூற்றாண்டு காலத்தைக் கடந்தும், இன்றும் காதலர் தினம் என்றாலே நம் நினைவுக்கு வரும் முதல் திரைப்படம் காதலர் தினம. 80ஸ் கிட்ஸ்களின் காதல் காவியங்களில்

உலக நடப்பு தெரியாத பாக்கியராஜ்… 50 ஆண்டு புகழை இப்படியா கெடுப்பது? பொளந்து கட்டிய பிரபலம்!

திரைக்கதை மன்னன் என்று போற்றப்படும் பாக்கியராஜ் திரையுலக வாழ்க்கையில் சமீபத்தில் தான் 50 ஆண்டுகளைக் கடந்து அதை விழாவாகக் கொண்டாடினார். அவரது படங்களில் அந்த 7 நாள்கள்,

சித்திக் இயக்கிய தமிழ் படங்கள்… நேசமணியை மறக்க முடியுமா?

கேரளாவிலிருந்து வந்து தமிழ் சினிமாவில் அழுத்தமான முத்திரை பதித்தவர் இயக்குனர்களில் சமீபத்தில் மறைந்த சித்திக்கும் ஒருவர். நகைச்சுவையும் உணர்ச்சிகரமான கதைகளும் கலந்த இவரது திரைப்படங்கள் எப்போதும் தனித்துவமானவை.இவர்

விஜயகாந்த் சார் ஒரு தங்கம்!. அந்த சம்பவத்தை மறக்கமாட்டேன்!. பிரபுதேவா ஃபீலிங்…

மதுரையிலிருந்து சென்னை வந்து சினிமாவில் வாய்ப்பு தேடி பல அவமானங்களை சந்தித்து, அதன்பின் வாய்ப்புகளை பெற்று துவக்கத்தில் பல தோல்வி படங்களை கொடுத்து, இடையிடையே வெற்றி படங்களை

அப்பா இறந்தபோது நான் ஊர்ல இல்ல.. விஜயகாந்த் செஞ்சதை மறக்கவே முடியாது!.. பிரபு ஃபீலிங்!…

கோலிவுட்டில் நடிப்பு சக்கரவர்த்தியாக திகழ்ந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். பராசக்தி என்கிற படம் மூலம் நடிக்கத் தொடங்கி அதன்பின் பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில்

போடுறா மெட்டை… இளையராஜாவின் சிக்கலான இசைக்கு கண்ணதாசன் மேஜிக்!

சிக்கலான மெட்டைப் போட்டு கண்ணதாசனுக்கு டஃப் கொடுக்க முயன்ற இளையராஜா… ஆனால் கவியரசர் சும்மா விடுவாரா. வரிகளில் ஜாலம் காட்டி விட்டார். அது என்ன பாடல்னு பாருங்க…

இயக்குனராக அவரதாரம் எடுத்த ஹீரோக்கள்- படங்கள் பற்றிய ஒரு அலசல்

தமிழ் திடையுலகில் இன்று முதல் இன்று வரை முன்னணி நடிகர்கள் பல்ர் நடிப்பதுமட்டுமின்றி சில படங்களை இயக்கவும் செய்துள்ளனர். எம்.ஜி.ஆர் சந்திரபாபு இதற்கு உதாரணம். அதற்கு அடுத்தகால

என் நெஞ்சில் எட்டி உதைத்தார் விஜய்!.. உதவியாளர் அதிர்ச்சி பேட்டி!..

நடிகர் விஜய் மிகவும் அமைதியான சுபாவம் கொண்டவர்.. கோபப்பட மாட்டார்.. யாரிடமும் அதிகம் பேச மாட்டார் என்கிற இமேஜ் அவர் மீது இருக்கிறது. இந்நிலையில், அவரிடம் உதவியாளராக

சோகப் பாடலில் கூட ஜாலி… இளையராஜா செய்த மேஜிக்! அட அந்தப் படமா?

சோகப்பாடல் என்றால் சோகமாகத் தான் நாம் ரசித்து இருப்போம். ஆனால் அதற்குள் ஜாலி மூடையும் லாவகமாக சொருகி இருப்பார். அது இளையராஜா என்ற அந்த லெஜன்டால் மட்டும்