latest news
விஜயகாந்த் சாப்பாடுதான போட்டு இருக்காருனு யோசிச்சீங்கனா இத படிங்க.. சிலிர்க்கும்!..
Vijayakanth: விஜயகாந்தின் இறப்புக்கு பின்னர் இன்னமும் அவர் குறித்து நிறைய தகவல்கள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டே இருக்கிறது. அவர் பசிச்சவங்களுக்கு சாப்பாடு தானே போட்டாருனு நினைச்சா அதான் இல்லை. அவரு செஞ்ச இன்னும் நல்ல ...
நிஜத்திலும் கர்ணனாக வாழந்த நடிகர் திலகம்!.. ஆனா படத்துக்கு வந்ததுதான் சோகம்…!
சிவாஜியைப் பொருத்தவரை அவர் தான, தர்மம் என எதுவும் செய்தது இல்லை என்று சொல்வார்கள். ஆனால் அவர் செய்த உதவி அளவில் பெரியது. ஆனால் வெளியே தெரியாமல் விளம்பரப்படுத்தாமல் செய்ததால் அது யாருக்கும் ...
மாடர்ன் உடையில் ஸ்ருதியின் அராஜகம்..! தவித்து போய் நிற்கும் விஜயா.. கடுப்பில் அண்ணாமலை..!
Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் பாட்டி ஊரில் வேலை இருக்கு. கிளம்புகிறேன் என்கிறார். இதைக்கேட்ட, விஜயா மனோஜிடம் நல்ல வேலை இங்கேயே கொஞ்ச நாள் தங்கிடுவாங்கன்னு பயந்துட்டேன். கிளம்புறேன்னு சொல்லிட்டாங்க ரொம்ப சந்தோஷம் ...
பாக்கியாவையே அழ வச்சிட்டீங்களே மக்கா..! பிரச்னை மேல பிரச்னையா? அடுத்தது இனியா தானா?
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ரூமில் உட்கார்ந்து அமிர்தா தன் வாழ்க்கையை நினைத்து அழுது கொண்டு இருக்கிறார். அந்த நேரத்தில் பாக்கியா அங்கு வர அவரை கட்டிப்புடித்து அழுகிறார். நான் இப்படி நடக்கும்னு நினைக்கவே ...
எம்ஜிஆர் கொடுத்த பணத்தை வாங்க மறுத்த வி.எஸ்.ராகவன்… ஏன்னு தெரியுமா?
பொதுவாக எம்ஜிஆர் படங்களில் நடிகர், நடிகையரை தேர்வு செய்யும் பொறுப்பைத் தயாரிப்பாளர் அவரிடமே விட்டு விடுவார்களாம். அவரது படங்களில் முக்கியமாக இடம்பெறுபவர் வி.எஸ்.ராகவன். எம்ஜிஆரின் 100வது படத்தில் தான் அவருக்கு எம்ஜிஆருடன் சேர்ந்து ...
பலகோடி மதிப்புள்ள சொத்தை ஏழைகளுக்கு தானமாக கொடுத்த விஜயகாந்த்!.. அந்த மனசுதான் கடவுள்!..
Vijayakanth: வாழ்ந்தவர் கோடி.. மறைந்தவர் கோடி.. மக்களின் மனதில் நின்றவர் யார்?.. என்கிற கண்ணதாசனின் வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்தவர் வெகு சிலர் மட்டுமே. காமராஜர், அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், சிவாஜி, அப்துல் கலாம், ...
ஹீரோவை தேடித்தேடி ஓய்ந்து போன பாரதிராஜா!.. விபத்து மூலம் கிடைத்த ஹீரோ.. இது நவரச நாயகன் கதை!..
அலைகள் ஓய்வதில்லை படத்திற்கு பாரதிராஜா ஹீரோ கிடைக்காமல் தேடித் தேடி அலைந்தாராம். அப்போது அவருக்கு கிடைத்தவர் தான் நவரச நாயகன் கார்த்திக். எப்படி கிடைத்தார்னு பிரபல சினிமா தயாரிப்பாளர் சித்ரா லெட்சுமணன் சொல்ல ...
திடீரென தேவைப்பட்ட பாட்டு!.. மேஜிக் செய்த இசைஞானி!. ஒரே நாளில் எடுக்கப்பட்ட ரஜினி பாட்டு!..
70களின் இறுதியில் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தனது இசைப்பயணத்தை துவங்கியவர்தான் இளையராஜா. இவரின் முதல் படமான அன்னக்கிளி-யில் ராஜா போட்ட பாட்டுக்கள் அனைத்தும் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்து, ‘அட யார் இந்த இசையமைப்பாளர்?’ ...
அம்மாடியோவ் இவ்ளோ சொத்துக்களுக்கு அதிபதியா கேப்டன்? கேட்டா வாயடைச்சு போய்டுவீங்க
Actor Vijayakanth: தமிழ் சினிமாவில் எம்ஜிஆருக்கு அடுத்த படியாக மிகப்பெரிய மக்கள் செல்வாக்கு அதிகம் பெற்ற நடிகராக திகழ்ந்தவர் கேப்டன் விஜயகாந்த். புரட்சிக் கலைஞர் என்ற அடைமொழியோடு எம்ஜிஆருக்கு இணையாக மிகப்பெரும் ஆளுமையாக ...
இந்த படத்துக்கு விஜயகாந்த் வேண்டாம்!.. இயக்குனரிடம் மோதி ஹிட் படத்தை மிஸ் பண்ண ஏவிஎம்!..
Vijayakanth: பொதுவாக ஏவிஎம் போன்ற பெரிய நிறுவனங்கள் ஒரு திரைப்படத்தை துவங்குவதற்கு முன் நன்றாக திட்டமிட்டு வேளையில் இறங்குவார்கள். எல்லாம் சரியாக அமைந்தால் பட்டுமே படத்தை தயாரிக்க வருவார்கள். குறிப்பாக படத்தின் பட்ஜெட் ...














