Singapenne: பஞ்சாயத்துல ஆனந்திக்கு என்ன தீர்ப்பு? எல்லாமே சுயம்புக்கு சாதகமால்ல இருக்கு?!
சிங்கப்பெண்ணே: ஆனந்தி கதறி அழுதபடி அவர் சொல்றது எல்லாம் உண்மைதான். என்னை மன்னிச்சிடுங்கப்பான்னு சொல்கிறாள். ஆனால் அவளது இந்த நிலைக்கு யார் காரணம்னே தெரியலப்பான்னும் சொல்கிறாள். ஆனந்தி





