அடேய் என்னங்கடா ஒரே எபிசோடுல எல்லாரும் நல்லவங்களா ஆகிட்டீங்க… எண்ட் கார்டா போட போறீங்க!..

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் அமிர்தா தொடர்ந்து அழுதுக்கொண்டே இருக்கிறார். ராதிகா மடியில் இருந்து வந்த நிலா அம்மா அழாதீங்க என கண்ணை துடைத்து விடுகிறார். தொடர்ந்து அங்கு

மாடர்ன் உடையில் ஸ்ருதியின் அராஜகம்..! தவித்து போய் நிற்கும் விஜயா.. கடுப்பில் அண்ணாமலை..!

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் பாட்டி ஊரில் வேலை இருக்கு. கிளம்புகிறேன் என்கிறார். இதைக்கேட்ட, விஜயா மனோஜிடம் நல்ல வேலை இங்கேயே கொஞ்ச நாள் தங்கிடுவாங்கன்னு பயந்துட்டேன்.

பாக்கியாவையே அழ வச்சிட்டீங்களே மக்கா..! பிரச்னை மேல பிரச்னையா? அடுத்தது இனியா தானா?

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ரூமில் உட்கார்ந்து அமிர்தா தன் வாழ்க்கையை நினைத்து அழுது கொண்டு இருக்கிறார். அந்த நேரத்தில் பாக்கியா அங்கு வர அவரை கட்டிப்புடித்து அழுகிறார்.