கடந்த சில வருடங்களில் வந்த த்ரில்லர் படங்களில் 2015 ல் வெளிவந்த டிமாண்டி காலனிக்கு நிச்சயம் ஒரு இடம் உண்டு. அஜய் ஞானமுத்து இயக்கியிருந்த அந்த படத்தில் அருள்நிதி,ரமேஷ் திலக் உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருந்தனர்.
ஏசு.சின்னா இசையமைத்திருந்த இந்த படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. ஆரம்பம் முதல் இறுதி வரை சீட்டின் நுனியில் ரசிகர்களை உட்கார வைத்த படம் இது.
முதல் பாகம் வெற்றியை அடுத்து டிமாண்டி காலனி 2ம் பாகம் வெளியானது. முதல் பாகம் அளவிற்கு இல்லையென்றாலும் படம் வெற்றி பெற்றது.இதில் ப்ரியா பவானி சங்கர் நாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தின் இறுதிக் காட்சியில் 3ம் பாகத்திற்கான லீடினை வைத்திருந்தார் இயக்குனர்.
இந்த நிலையில் டிமாண்டி காலனி 3ம் பாகம் வெளியாவது உறுதி ஆகியுள்ளது. இப்படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றது. இப்படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் வெளி நாடுகளில் ப்டமாக்கபட உள்ளதாக கூறப்படுகிறது.
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…
பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…