Categories: latest news

என்ன பத்தி மட்டும் கேளுங்க! சிம்ரன் பற்றிய கேள்வியை அவாய்டு பண்ண தேவயாணி..

Devayani: தமிழ் சினிமாவில் 90கள் காலகட்டத்தில் ஒரு முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தேவயானி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது படங்களில் நடித்து வருகிறார். அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் நிழற்குடை. இந்த படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல ஒரு வரவேற்பை பெற்று வருகிறது. பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையே இருக்கும் அந்த புரிதல் எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றி விளக்கும் ஒரு கதையாக இந்த படம் அமைந்திருக்கிறது. இனிமேல் என்னை படங்களில் தாராளமாக பார்க்கலாம்.

நல்ல கதைகள் வந்தால் கண்டிப்பாக நான் இனிமேல் நடிப்பேன் என தேவயானி கூறி இருக்கிறார். தமிழ் சினிமாவில் தொட்டாசிணுங்கி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான தேவயானி காதல் கோட்டை திரைப்படத்திற்கு பிறகு மிகப்பெரிய உச்சத்தை அடைந்தார். கிளாமரே காட்டாமல் நடிப்பாலும் தன்னுடைய அழகாலும் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கும் மேலாக இந்த சினிமாவில் கோலோச்சியவர் தேவயானி.

விஜய் அஜித் கார்த்திக் பார்த்திபன் என அனைத்து நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்து ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக மாறினார். சூரியவம்சம் திரைப்படம் இவருக்கு ஒரு மிகப்பெரிய அந்தஸ்தை கொடுத்தது. இந்த நிலையில் சமீபத்திய ஒரு பேட்டியில் பத்திரிக்கையாளர் ஒருவர் சிம்ரன் பற்றிய ஒரு கேள்வியை தேவையானிடம் கேட்டார். அதாவது ஒரு விழா மேடையில் சிம்ரன் டப்பா ரோலில் நடிக்கும் நடிகை என்பதை போன்று கூறியிருந்தார். அதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என கேட்டபோது என்ன பத்தி மட்டும் கேளுங்க.

நான் பதில் சொல்கிறேன். என்னைப் பற்றியான கேள்வியாக இருந்தால் மட்டுமே தான் நான் பதில் கூறுவேன் என அந்த கேள்விக்கு பதில் சொல்லாமல் கடந்துவிட்டார் தேவயானி. சிம்ரன் கூறிய அந்த கருத்து கோடம்பாக்கத்தில் ஒரு பெரும் புரளியை கிளப்பியது. யார் அந்த நடிகை ?சிம்ரன் எந்த நடிகையை இப்படி கடுமையாக விமர்சித்தார்? ஒருவேளை ஜோதிகாவா இருக்குமோ என்றெல்லாம் கேட்டு வந்தனர். ஆனால் அந்த கேள்வியை பற்றியே கேட்கக்கூடாது. தன்னைப் பற்றி மட்டுமே கேளுங்கள் என தேவயானி சிம்ரன் பற்றிய தேவியை தவிர்த்து விட்டார்.

ஆனால் சிம்ரன் தேவயானி இவர்களை பொறுத்த வரைக்கும் ஹீரோயின் ஆகத்தான் நடிக்க வேண்டும் என்ற கருத்தில் முற்றிலும் முரண்பாடு உள்ளவர்கள். இருவருமே கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் அமைந்தால் நடிக்கலாம் .அதற்காக ஹீரோயின் ஆகத்தான் நடிக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லி வருவது தவறான ஒரு விஷயம் என்று தான் இருவருமே பேசி வருகிறார்கள். இதே போல் தான் ஒரு சமயம் தேவயானி சொன்ன கருத்தை வைத்து ரம்பாவை தாக்கிய தேவயானி என பல பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

5 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

6 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

7 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

8 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

8 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

14 hours ago