Categories: latest news

என்னது ஜெயம் ரவிக்கு கெனிஷாவுடன் ரகசிய திருமணமா? ஆனா ஆர்த்தி கையில தான் இருக்கு ஆப்பு?!

ஜெயம் ரவி ஆர்த்தி காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். ஆர்த்தி கோடீஸ்வர குடும்பத்தைச் சேர்ந்தவர். திடீர்னு இருவரும் பிரிந்தனர். ஜெயம் ரவி ஒரு ஜென்டில்மேன் தான். ஆனா அவர் என்னை வைஃப் டார்ச்சர் பண்றாங்க. எந்த ஓட்டல்ல தங்கிருக்காரு, எப்போ வருவாரு? இப்படி எல்லாம் டார்ச்சர் பண்றாங்க.

பேங்க் அக்கவுண்ட்ல என்னோட பணத்தை எல்லாம் அவங்க அக்கவுண்டுக்கு மாத்துறாங்க. மனைவி, மாமியார் கணக்கு கேட்குறாங்க. அவங்க சொல்ற படத்துல தான் நடிக்க வேண்டி இருக்கு. இப்படி மிகப்பெரிய டார்ச்சர் பண்றாங்க. அதுமாதிரி ஜெயம்ரவி பக்கம் உள்ள பிரச்சனையையும் ஆர்த்தி கிளப்புறாங்க. சைரன் படத்துக்கு அப்புறம் தான் இந்தப் பிரச்சனை வெடிக்க ஆரம்பிச்சது.

குடும்பத்துல இப்படி பிரச்சனை வந்ததும் ஜெயம்ரவியால சினிமாவுலயும் முழுமையா கவனம் செலுத்த முடியல. திடீர்னு கோவா போயிடுறாரு. அங்கு கென்யா பாடகி கெனிஷாவுடன் இணைந்து ஜாலியா சுத்துறாரு. கேட்டா அவங்க மன அழுத்தத்தைப் போக்குற தெரபிஸ்ட்னு சொல்றாரு.

என்னுடைய மன அழுத்தத்துக்கு அவரை சந்திச்சேன். அவருதான் ட்ரீட்மெண்ட் கொடுத்தாரு. இப்ப அவங்களும், நானும் சேர்ந்து இந்த தெரபிஸ்ட் சம்பந்தமா பிசினஸ் ஆரம்பிக்கலாம்னு இருக்கோம்னு சொல்றாரு. கெனிஷா யாருன்னா அவங்க ஒரு மாடலிங். கிளாமர் டான்ஸ் ஆடுற ஒரு மேடைப்பாடகி. அவங்க அந்தக் கலாச்சாரத்துல வாழ்றாங்க. ஜெயம் ரவியும் அதுக்குள்ள போயிட்டார்.

மீண்டு வருவாரான்னு தெரியல. சமீபத்தில் ஐசரி கணேஷின் இல்லத் திருமணவிழாவில் கெனிஷாவுடன் இணைந்து கைகோர்த்தபடி ஜெயம்ரவி என்ட்ரி கொடுக்கிறார். இது வைரலானது. அதைப் பார்க்கும்போது கண்டிப்பா அடுத்த மேரேஜ்க்கு ஜெயம் ரவி தயாரா ஆகிட்டாரோன்னு பலரும் பேச ஆரம்பிச்சிட்டாங்க.

இந்த நேரத்துல ஆர்த்தி அதை நடக்க விடாம ஒரு அறிக்கை விடுறாங்க. அதுல எனக்கு 2 பிள்ளைங்க இருக்காங்க. அவங்க வளர்ச்சிக்காகத் தான் நாம் மௌனமா இருந்தேன். ஜெயம் ரவி சொன்ன வாக்குறுதி படி நடக்கல. இனியும் நான் மௌனமா இருக்கேன்னா அதுக்குக் காரணம் கோர்ட்ல விவாகரத்து வழக்குப் போய்க்கிட்டு இருக்குன்னு சொல்றாங்க.

அந்த வகையில் ஆர்த்தி நாங்க மீண்டும் சேர்ந்து வாழ விரும்புறோம்னு சொல்லிட்டாங்கன்னா ஜெயம் ரவி கெனிஷாவுடன் நினைச்ச மாதிரி சேர்ந்து வாழ முடியாது. ஜெயம் ரவி தரப்புல என்ன சொல்றாங்கன்னா 100 சதவீதம் விவாகரத்து ஓகே ஆகிடும்கறாங்க. அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மேற்கண்ட தகவலை மூத்த பத்திரிகையாளர் திண்டுக்கல் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

எம்ஜிஆருடன் நேருக்கு நேராக மோதிய பானுமதி… அடுத்து நடந்த தரமான சம்பவம்..!

தமிழ்த்திரை உலகில் புரட்சித்தலைவர் என்று அன்போடு அனைவராலும் அழைக்கப்படுபவர் எம்ஜிஆர். அவரது படங்களின் வசனங்கள், பாடல்களில் இதைக் கண்கூடாகக் காணலாம்.…

1 hour ago

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

11 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

12 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

19 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

20 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

21 hours ago