Nikhila Vimal: தன்னுடைய சினிமா உலகத்தை குறித்து வாய்ப்புக்காக அண்டை மாநிலத்தில் அசிங்கமாக பேசும் ஜோதிகாவை விட எங்கும் விட்டுக்கொடுக்காமல் பேசும் நிகிலா விமலுக்கு அப்ளாஸ் குவிந்துள்ளது.
பொதுவாக நடிகைகள் தங்களுடைய வாய்ப்புக்காக அவ்வப்போது திரித்து பேசுவது வழக்கம் தான். எந்த மொழியில் வாய்ப்பு வேணுமோ அதை தூக்கி பேசிவிடுவார்கள். ஆனால் பிரபல நடிகைகள் இதில் கொஞ்சம் நிதானமாக தான் இருப்பார்கள்.
அந்த வகையில் எங்கு சென்றாலும் தங்களுடைய சொந்த மொழியை விட்டுக் கொடுக்காமல் பேசுவார்கள். ஆனால் ஜோதிகா சமீபகாலமாகவே பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார். அங்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக அங்குள்ள பேட்டிகளில் தமிழ் மொழியை மட்டம் தட்டி பேசி வருகிறார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் ஹீரோயின் ஒரு ஹீரோவை புகழ்ந்து பாட மட்டுமே இருப்பார்கள். நான் 10 வருட சினிமா வாழ்க்கைக்கு பின்னர் எல்லா ஹீரோக்களுடன் நடித்த பின்னர் அப்படி கதை தேர்வு செய்வதை நிறுத்திவிட்டேன் எனக் குறிப்பிட்டு இருந்தார்.
இது இணையத்தில் பேசு பொருளானது. பல வருடமாக கோலிவுட்டில் கொடி கட்டி பறந்தவர் ஜோதிகா. அவருக்கு சந்திரமுகி போன்று படத்தினை கொடுத்த திரையுலகத்தினை அசிங்கப்படுத்தலாமா எனவும் பலரும் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில் நடிகை நிகிலா விமலால் மீண்டும் தற்போது ஜோதிகா அடி வாங்கி வருகிறார். அவர் தன்னுடைய சமீபத்திய பேட்டி ஒன்றில் தமிழ் மற்றும் மலையாள உலகின் வித்தியாசம் குறித்து கேட்ட போது தமிழில் சம்பளம் நன்றாக இருக்கும் என்றார்.
மேலும் ஹீரோயின் வொர்ஷிப் என்ற கேட்ட போது எங்க ஊரில் யாரையுமே வொர்ஷிப் அதாவது ரொம்ப அதீதமாக வழிபாடு எல்லாம் செய்யவே மாட்டார்கள் என பெருமையாக சொல்லி இருக்கிறார். அவர் மற்ற மொழிகளில் வாய்ப்பு கிடைத்தாலும் தன் மொழியை குறிப்பிடுவதில் கூட அத்தனை பிரியம் காட்டுகிறார்.
ஆனால் தன்னை வளர்த்துவிட்ட ஒரு திரையுலகத்தினை இத்தனை பிரபல நடிகை இப்படி பேசு வருகிறாரே என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…
மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…
வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…
நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…