Nivetha pethuraj: தமிழின் முன்னணி நடிகைகளில் நிவேதா பெத்துராஜும் ஒருவர். ‘ஒரு நாள் கூத்து’ படத்தில் தொடங்கி பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இயல்பிலேயே ரேஸில் அதிக ஆர்வம் கொண்டவர் நிவேதா பெத்துராஜ். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுடன் இவரை சேர்த்து வைத்து கிசுகிசுக்கள் வந்தபோது, தைரியமாக அதை எதிர்கொண்டு பல்வேறு தரப்பிலும் பாராட்டு பெற்றவர்.
தற்போது இவர் சாலையின் சிக்னலில் தனக்கு நடைபெற்ற அதிர்ச்சி சம்பவமொன்றை பகிர்ந்து கொண்டுள்ளார். சிக்னலில் நின்றபோது 8 வயது சிறுவன் ஒருவன் நிவேதாவிடம் பணம் கேட்டுள்ளான். சும்மா பணம் தர முடியாது என கூற சிறுவன் பதிலுக்கு புத்தகம் ஒன்றை வாங்கிக்கொண்டு ரூ.5௦ தருமாறு கேட்டுள்ளான். புத்தகத்தை வாங்கிக்கொண்டு பணம் கொடுக்கலாம் என நிவேதா பணத்தை எடுத்தபோது, 5௦௦ ரூபாய் தாளை பார்த்த சிறுவன் புத்தகத்தை தராமல் பணத்தை பிடிங்கிக் கொண்டு ஓடி விட்டானாம்.
இந்த சம்பவம் தனக்கு மிகவும் அதிர்ச்சியை அளித்தது என வேதனையுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இதை பார்க்கும்போது வெறும் 5௦௦ ரூபாய் தானே என நாம் நினைக்கலாம். ஆனால் அவர் அந்த சிறுவனின் செயலை நினைத்து தான் வருத்தம் அடைந்திருப்பார் என்பது அவரின் வார்த்தைகளில் இருந்து தெரிகிறது. எதற்கும் இனி சிக்னல்களில் கொஞ்சம் ஜாக்கிரதையாக தான் இருக்க வேண்டும் போல.
தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…
தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…
தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…
மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…
வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…
நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…