Categories: latest news

ஜெயம் ரவி மாமியாரால் பிபி டேப்ளட் போடும் தயாரிப்பாளர்… அட அது அந்தப் படமா?

ஜெயம் ரவி, ஆர்த்தி இருவரும் 17 ஆண்டுகள் குடும்ப வாழ்க்கையை நடத்தியுள்ளனர். இவர்களுக்கு 2 அழகான மகன்கள் உள்ளனர். ஆனால் இப்போ இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றனர். இதற்குக் காரணம் ஜெயம் ரவி கெனிஷாவுடன் சுற்றியதுதான் என்கிறார்கள். ஆனால் ஜெயம் ரவியின் மன உளைச்சல். எல்லாவற்றையும் ஆர்த்தியும், அவரது அம்மா சுஜாதா விஜகுமாரும் கன்ட்ரோலில் வைத்துள்ளனர்.

ஜெயம் ரவியின் வங்கிக் கணக்கு, சினிமா கால்ஷீட், சம்பளம் என எல்லாவற்றையும் அவர்கள்தான் பார்க்கிறார்கள். ஜெயம் ரவியால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. ஒரு கட்டத்தில் ஜெயம் ரவிக்கு தீராத மன உளைச்சல் ஏற்படும்போது அவர் ஆர்த்தியை பிரிய நினைத்து விவாகரத்து கோருகிறார். அதன்பிறகு கெனிஷா தான் தனது வருங்கால துணைவி என அறிக்கை வெளியிடுகிறார்.

ஆர்த்தி மீண்டும் அறிக்கை வெளியிடுகிறார். இவர்களது விவாகரத்துக்கு 3வது நபர் தான் காரணம் என்கிறார்கள். அவர் கெனிஷா என்று சொல்கிறார்கள். ஆனால் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு அந்த 3வது நபர் ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தான் என்கிறார். இவர் சொன்ன வேறு பல தகவல்களைப் பார்ப்போம்.

அடங்க மறு படத்தின் தயாரிப்பாளர் பிக்பிரிண்ட் பிக்சர்ஸ் கார்த்தி தான். ஒரு கட்டத்தில் ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் ஜெயம் ரவியுடன் சேர்ந்து போய் தயாரிப்பாளரிடம் நாம ரெண்டு பேரும் சேர்ந்து இந்தப் படத்தைத் தயாரிக்கலாம் என சொல்கிறார். அதற்கு அவரும் ஒத்துக்கொள்கிறார்.

ஆனால் ஒரு காலகட்டத்தில் உள்ளே புகுந்து சந்திரமுகியாக மாறி அந்தப் படத்தின் தயாரிப்பாளராகிறார் சுஜாதா விஜயகுமார். இதுல என்ன சோதனை என்றால் பிக் பிரின்ட் கார்த்தி இதனால பெரிய மன அழுத்தத்துக்கு ஆளாகி வேதனையில் பிபி டேப்ளட் போட்டாராம்.

அப்புறம் ஜெயம் ரவியே அவரிடம் தப்பு நடந்து போச்சு. நான் உங்க பிரச்சனையைத் தீர்த்து வைக்கிறேன்னு ஆறுதல் சொன்னாராம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அடங்க மறு லாபத்தைத் தந்த படம். ஆனால் ஜெயம் ரவியின் மாமியார் அது தோல்வி என சொல்லி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

1 hour ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

2 hours ago

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

12 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

13 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

14 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

15 hours ago